September 12, 2026

Jio News Tamil

200 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து...
கோவில்பட்டி பஸ்நிலையத்தில் காதல் விவகாரத்தில் காதலியின் கண்முன் வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக...
தாம்பரம் அருகே படப்பை அடுத்த அம்மணம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் (24). இவர், தனது நண்பர்கள் சிலருடன் துக்க...
அருப்புக்கோட்டையில் 2 பெண்களை எரித்து கொல்ல முயன்ற வழக்கில் முதியவரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்....
பாட்னா நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு பயணிகள் ரயில், பீகாரின் சசாரம் ரயில் நிலையத்தில் தீப்பிடித்தது. ரயிலின் ஒரு பெட்டியிலிருந்து...
சென்னை: பெண்களைப் போன்று குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் ஆண்களுக்கும் பாதுகாப்புத் தரக் கோரி முதல்வர் விஜய்க்கு தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு...
சென்னை வேளச்சேரியில் ஏடிஎம் மையத்தில் நிரப்புவதற்கு எடுத்துச் சென்ற ரூ.25 லட்ச ரூபாயை திருடிய வாகன ஓட்டுநரை போலீசார்...
பள்ளி வாகனங்களில் ரூ.3,000 மதிப்புள்ள ஜிபிஆர்எஸ் கருவியை ரூ.18,000 கொடுத்து வாங்கி பொருத்த வேண்டும், அதிகாரிகள் சொல்லும் இடத்தில்தான்...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விக்கிரமங்கலத்தை அடுத்த செங்குழி தெற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (45). இவர் விவசாயக்...
தூத்துக்குடி மாவட்டம்  குளத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், உதவி ஆய்வாளர் ராமலெட்சுமி மற்றும்...