கர்நாடகாவின் பெங்களூருவில் அடுக்குமாடி குடியிறுப்பில் தனியாக வசித்து வந்த 34 வயது பெண், மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பூஜா தத் நிர்வாணமாகவும், இரத்தக் கறைகளுடனும் கண்டெடுக்கப்பட்டார்.
அக்கம்பக்கத்தினர் துர்நாற்றம் வீசியதாகப் புகார் அளித்ததையடுத்து, பூட்டப்பட்டிருந்த வீட்டில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர். கொலையாளி குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

More Stories
திருச்செந்தூர் கோயிலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சத்ரு சம்ஹார பூஜை!
அழகே பொறாமைப்படும் பேரழகு… அழகிப்போட்டியில் அசத்திய திருநங்கைகள்…
குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்….