சென்னை: தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக டாக்டர் வி. லோகநாயகிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தற்போது மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கூடுதல் இயக்குநராகப் பணியாற்றி வரும் டாக்டர் வி. லோகநாயகி, இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் பதவியின் முழு பொறுப்பையும் கூடுதலாக வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
மதுரை தி ஹானஸ்ட் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு: ரூ. 25,000 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
சென்னை உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் நியமன பட்டியல் வெளியீடு: தவெக வழக்கறிஞர்கள் அணியினர் பெயர் புறக்கணிப்பால் அதிருப்தி!
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்குச் சமூக வலைதளத்தில் மிரட்டல்? ஆடியோ சர்ச்சையின் பின்னணியில் இருப்பது யார்?