கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் அருகே, தாடி நத்தம் பகுதியில் புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி புகழேந்தி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது 4 கொலை வழக்குகளும், பல குற்ற வழக்குகளும் இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், புகழேந்தியை அழைத்து வந்து கொலை செய்தார்களா?, கொலை செய்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Stories
கைதான சித்தப்பாவை விடுவிக்கக் கோரி வளைகாப்பு கோலத்தில் கர்ப்பிணி தர்ணா!
கரூர் அருகே காருக்குள் விளையாடிய சிறுவன் மூச்சுதிணறி பலி…
கடற்கரை மணலுக்குள் புதைக்கப்பட்ட சடலத்தின் பாதி கால்… பொதுமக்கள் அதிர்ச்சி …