மேற்கு வங்க மாநிலத்தில், 2 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளன. தொடர்ந்து, வருகிற மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்நிலையில், வாக்குப்பெட்டிகள் உள்ள அறைக்குச் சென்ற பாஜகவினர், வாக்குப்பெட்டிகளை திறந்து முறைகேடு செய்ததாக திரிணாமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்குப் பெட்டிகளைத் திறந்ததாக சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டுள்ளது.

More Stories
தலையில் கேமரா மாட்டிக்கிட்டு வீட்டு வேலைகளை வீடியோ எடுத்தா ஒரு மணி நேரத்துக்கு ரூ.250 சம்பளம்!
“நான் கூறியதை தவறாக பரப்புகின்றனர்” – ராகவா லாரன்ஸ் விளக்கம்…
தனியார் ரிசார்ட்டில் சாப்பிட்ட கல்லூரி மாணவிகள் 20 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம்: