இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு இந்திய அரசு வீடுகளைக் கட்டித் தரும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 145 வீடுகளை கொழும்புவில் நடந்த நிகழ்ச்சியில் சி.பி. ராதாகிருஷ்ணன் ஒப்படைத்தார். இத்துடன் மூன்றாம் கட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு 4,000 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் பேசிய இந்திய குடியரசு துணைத் தலைவர், இலங்கைத் தமிழ் மக்களுக்கு இதுவரை 50,000 வீடுகளை இந்திய அரசு வழங்கி உள்ளது என்றும், மேலும் 10,000 வீடுகள் நான்காம் கட்ட இந்திய வீடமைப்பு திட்டத்தின் மூலம் வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

More Stories
பாஜக பெண் நிர்வாகி புகார்.. திருச்சி சூர்யா கைது.. முக்தாருக்கு வலைவீச்சு!
அதிக மக்களை இணைக்கும் ஒரு புதிய அரசியல் இயக்கம்: அண்ணாமலை அறிவிப்பு…
என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” – தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு…