பாரிமுனை பிரகாசம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் அங்கித் திலீப் மோர் (26). இவர் சவுகார்பேட்டை மின்ட் தெருவில் தங்கம்...
முதல்வர் விஜய் தனது ஆட்சியில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை உடனடியாக விசாரிக்க வேண்டும். அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு வேலைகளை...
தொழில் போட்டி காரணமாக உடன் பிறந்த சகோதரர் மரி க்ளோத் வீட்டுக்குள் புகுந்து அவரையும் அவரது மனைவியைத் தாக்கி,...
அமோனியா வாயு கசிவு விபத்து ஏற்பட்ட ஆலையில் இருந்து 500 மீட்டர் சுற்றளவு வரையிலான பகுதி தடை செய்யப்பட்ட...
தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சாவூர் மண்டலத்தின் அறநிலையத்துறை இணை ஆணையராக இருந்தவர் ஜோதிலட்சுமி. இவரது...
மதுரை: மதுரை மாநகராட்சியில் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கச் செல்லும் அரசு அதிகாரிகளையே, ஆக்கிரமிப்பாளர்கள் நடுரோட்டில்...
ஆளுநர் அர்லேகர் பேச்சுக்கு சு. வெங்கடேசன் எம்.பி. “ஆளுநர் மாளிகை தலையிடுவது இணையாட்சி நிர்வாகத்தை உருவாக்கவே. சந்தேகம் இருந்தால்...
தமிழகம் முழுவதும் அரசிடம் முறையாக அனுமதி பெற்று, ஆண்டுக்குச் சுமார் 11 லட்சம் ரூபாய் உரிமக் கட்டணம் செலுத்தி...
சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது....
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காகப் பண்டிகைக்குப்...
