மனைவியின் தவறான நடத்தையால் ஏற்பட்ட வேதனையில், மகளை கொலை செய்துவிட்டு நேபாள காவலாளி தற்கொலை செய்துகொண்டார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில்...
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே கல்லூரி மாணவர் ஒருவர் நண்பருக்கு உருக்கமான குறுஞ்செய்தி அனுப்பிய சில நிமிடங்களிலேயே உயிரிழந்த...
WE THE LEADERS இயக்கம் தொடர்ந்து சரியான திசையில் பயணித்து வருவதாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். எந்தவித...
முதலமைச்சர் விஜயை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஒரே ஆசையுடன் கேரளாவில் இருந்து சென்னைக்கு நடந்தே வந்த தம்பதியரை...
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாபந்தி கூட்டத்தின்போது, நிலப் பட்டா மாற்றம் செய்து தருவதற்காக ரூ.8,000...
கேரள மாநிலத்தை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண், வேலை தேடி ரயிலில் திருப்பூருக்கு வந்தார். அதிகாலை அவர்,...
டெல்லியில் வசித்து வரும் தம்பதி டேராடூன்க்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அந்த தம்பதி விடுதியில் தங்கியிருந்த நிலையில், அந்தப் பெண்...
கோவை மாநகர எல்லைக்குட்பட்ட கோவைப்புதூரில் உள்ள பாரூக் நகரைச் சேர்ந்தவர் செந்தில்பிரபு. இவர், டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணியாற்றி...
மானாமதுரையில் போலீஸார் விசாரணையில் உயிரிழந்த ஆகாஷ் உடல், 100 நாட்களுக்குப் பின்னர் அரசு சார்பில் தகனம் செய்யப்பட்டது. இதற்காக,...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே வேலாயுதம்பட்டியை சேர்ந்தவர் அரவிந்தன் (22). கூலித்தொழிலாளி. இவரும், சிறுமலையில் உள்ள கடமான்குளம்...
