காங்கேயம்: அதிமுக வேட்பாளர் என்.எஸ்.என்.நடராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு – வழிநெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு!
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் என்.எஸ்.என்.நடராஜ், காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்குப் பொதுமக்கள் மற்றும் பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் உற்சாக வரவேற்பு இன்று காலை…
திருப்பூர் தெற்கில் அண்ணாமலை அதிரடி: காடேஸ்வரா தங்கராஜுக்கு ஆதரவாக வெள்ளியங்காட்டில் தேர்தல் பிரசாரம்!
திருப்பூர்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருப்பூர் தெற்குத் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் காடேஸ்வரா தங்கராஜை ஆதரித்து, அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், நட்சத்திரப் பேச்சாளருமான அண்ணாமலை ஐபிஎஸ் இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். வெள்ளியங்காட்டில் உற்சாக வரவேற்பு திருப்பூர்…
காங்கேயம் அருகே பரபரப்பு: 12 பேருக்கு முறைகேடாக பட்டா வழங்கியதாக புகார் – வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்க பொதுமக்கள் முடிவு!
காங்கேயம் | திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, தகுதியற்ற நபர்களுக்கு முறைகேடாக வீட்டுமனை பட்டா வழங்கிய அரசு அதிகாரிகளைக் கண்டித்து, வரும் 10-ம் தேதி வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டைகளை ஒப்படைக்கப் போவதாகப் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம்…
திருப்பூர்: உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ₹70,000 பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!
திருப்பூர்: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதன் ஒரு பகுதியாக, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதைத் தடுக்க ஆங்காங்கே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன…










