பேசாதவனை தூக்கி வைக்கிறார்கள், பேசுபவனை தூக்கி எறிகிறார்கள்” – மறைமலைநகர் கூட்டத்தில் சீமான் பேச்சு!
சென்னை: “மக்களுக்காகப் பேசாதவர்களைத் தூக்கி வைத்துக் கொண்டாடும் இந்த சமூகம், மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பவர்களைத் தூக்கி எறிகிறது”...
