தமிழகம்

கேரள மாநிலத்தை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண், வேலை தேடி ரயிலில் திருப்பூருக்கு வந்தார். அதிகாலை அவர்,...
கோவை மாநகர எல்லைக்குட்பட்ட கோவைப்புதூரில் உள்ள பாரூக் நகரைச் சேர்ந்தவர் செந்தில்பிரபு. இவர், டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணியாற்றி...
மானாமதுரையில் போலீஸார் விசாரணையில் உயிரிழந்த ஆகாஷ் உடல், 100 நாட்களுக்குப் பின்னர் அரசு சார்பில் தகனம் செய்யப்பட்டது. இதற்காக,...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே வேலாயுதம்பட்டியை சேர்ந்தவர் அரவிந்தன் (22). கூலித்தொழிலாளி. இவரும், சிறுமலையில் உள்ள கடமான்குளம்...
அன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் தனியார் இடத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் கிடந்த சாக்குமூட்டையில் கை கால் கட்டப்பட்ட நிலையில்...
மதுரையில் தங்கும் விடுதி தொழிலதிபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடியோ ஆதாரங்களுடன் மிரட்டப்பட்ட 22 வயது இளம்பெண், காவல்துறையும்...
குளித்தலை அருகே சாலை வளைவில் திரும்பியபோது, தனியார் பேருந்தில் இருந்த பெண் பயணி கீழே தவறி விழுந்து உயிரிழந்தார்....
சேலம் பஸ் நிலையம் அருகில் போதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை அடக்க முடியாமல் சிங்கப்பெண் சிறப்பு படையினர் தவித்தனர்....
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த 20 வயது பெண் தூய்மை பணியாளர், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதியில் தூய்மைப் பணியில்...
பேரணாம்பட்டு அருகே 6 வயது சிறுவனை அடித்து கொலை செய்த அத்தையை போலீசார் கைது செய்தனர். அமாவாசை நாளில்...