தங்கம், வெள்ளி விலையேற்றம் – மேலும் விலையேற வாய்ப்பு..!

22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 50 உயர்ந்து ரூ.13,170க்கும், சவரனுக்கு; ரூ.400 உயர்ந்து, 1 லட்சத்து 5 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை நேற்று ஒருவர் கிராம் ஆபரண தங்கம் ரூ.…

பொங்கல் பண்டிகை: ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளை – புகார் எண்கள் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து புகார் அளிக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் தனியார் ஆம்னி பேருந்துகள் டிக்கெட்…

மசாஜ் சென்டரில் பெண் ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய ரவுடிகள் கைது

சென்னை கே.கே.நகரில் உள்ள பி.டி.ராஜன் சாலையில் மசாஜ் சென்டர் ஒன்று இயங்கி வருகிறது. கத்தியை காட்டி மிரட்டிய ரவுடிகள் கடந்த டிசம்பர் மாதம், அந்த மசாஜ் சென்டருக்குள் பிரபல ரவுடி வைரமணி என்பவர் தனது கூட்டாளிகளுடன் உள்ளே புகுந்து கத்தியை காட்டி…

சென்னை புத்தகக் கண்காட்சியில் ஒரு அப்பளம் ரூ.100 : ஏன் இந்த கொள்ளை?

சென்னையில் தற்போது நடைபெற்று வரும் 49வது சென்னை புத்தகக் கண்காட்சி மற்றும் அங்கு எழுந்துள்ள உணவுகளின் விலை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ​சென்னை புத்தகக் கண்காட்சி 2026: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் 49-வது சென்னை புத்தகக் கண்காட்சி…

அன்புமணி ஆதரவு எம்எல்ஏ-கள் பாகமவில் இருந்து நீக்கம் – ராமதாஸ் அதிரடி அறிவிப்பு

அன்புமணியின் 3 ஆதரவு எம்எல்ஏக்களை (MLA) ராமதாஸ் பாமக கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தந்தை – மகன் மோதல் பாமக கட்சி இரண்டு பிளவாக பிரிக்கப்கட்டுள்ளது. மகன் அன்புமணி ஒரு…

வசூல் சாதனையில் ‘பராசக்தி’ : மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு

பராசக்தி படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.27 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்துள்ள ‘பராசக்தி’ படம் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக…

ஈரோடு சோலார் பேருந்து நிலையம் : பயணிகளை அச்சுறுத்தும் தெரு நாய்களின் கூட்டம்

ஈரோட்டில் புதிதாக கட்டப்பட்ட சோலார் பேருந்து நிலையத்தில், ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிவதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். சுமார் 74.90 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஈரோடு சோலார் பேருந்து நிலையம், எதிர்பார்த்த அளவுக்கு பயன்பாட்டுக்கு வராத நிலையில், நாய்களின் தொல்லை பயணிகளுக்கு…

திமுக ஆட்சியில் அமோக கஞ்சா விற்பனை? – டிடிவி தினகரன் கண்டனம்

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திமுக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி, திமுக ஆட்சியில் தமிழகத்தில் கஞ்சா விற்பனை தலைவிரித்து ஆடுகிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள ‘எக்ஸ் தள’ பதிவில்,…

ஸ்ரீவில்லிப்புத்தூர் : திமுக சார்பில் நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் திமுக சார்பில் பிரமாண்டமாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஏராளமான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். “திராவிடப் பொங்கல் விழா”வினை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி திருவில்லிபுத்தூர் நகர் C.M.S மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வெகு விமரிசையாக…

அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் மண் பானை வழங்க வேண்டும் : மண்பானை தொழிலாளர்கள் கோரிக்கை

தமிழர் திருநாளான தைப்­பொங்­கல் வரும் 14ஆம் தேதி நாடு முழுவதும் கொண்­டா­டப்­ப­டவுள்ளநிலையில், திண்டுக்­கல் மாவட்­டம் கோபால்­ பட்டி அரு­கே­யுள்ள பாறைப்­பட்டியில் பொங்கல் பானை­கள் தயாரிக்கும் பணிகள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன. மண்பானைகளுக்கு குறையாத மவுசு! இங்கு கால் படி, அரை படி, ஒரு படி,…