காங்கேயம் அதிமுக வேட்பாளர் என்.எஸ்.என். நடராஜ் வேட்புமனு தாக்கல்: “புறவழிச்சாலை அமைப்பதே எனது முதல் குறிக்கோள்” என உறுதி!
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் என்.எஸ்.என். நடராஜ், இன்று தனது வேட்புமனுவைத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்தார். ஆரவாரத்துடன் வேட்புமனு தாக்கல் காங்கேயம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராகவும், ஒன்றியக் கழகச் செயலாளராகவும்…
திருப்பூரில் பரபரப்பு: காத்திருந்த சுயேச்சைகளை முந்தி வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் – தேர்தல் அதிகாரியுடன் வாக்குவாதம்!
திருப்பூர் தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருப்பூரில் வேட்புமனு தாக்கலின் போது ஆளும் கட்சியினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாகக் கூறி சுயேச்சை வேட்பாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காத்திருந்த சுயேச்சை வேட்பாளர்கள் திருப்பூர் தெற்கு…
டெல்லியில் இருந்து யார் வந்தாலும் தமிழகம் பணியாது!” – மதுரையில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி முழக்கம்!
மதுரை: “மத்தியில் இருந்து எத்தனை பேர் படையெடுத்து வந்தாலும், தமிழகம் ஒருபோதும் தலைவணங்காது” என மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக உரையாற்றினார். மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம் தமிழக அரசின் சாதனைகளை விளக்கி மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர்,…
அதிமுக–தேமுதிக இடையே புதிய சர்ச்சை: ஆதாரம் வெளியிட்ட பிரேமலதா
அதிமுக–தேமுதிக இடையே புதிய சர்ச்சை: ஆதாரம் வெளியிட்ட பிரேமலதா திருவண்ணாமலை: தேமுதிக பொதுச்செயலாளர் , அதிமுக பொதுச்செயலாளர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். திருவண்ணாமலையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நடந்த…
இராமேஸ்வரம் : கடல்வாழ் உயிரினங்கள் பற்றிய சிறப்பு பயிலரங்கம் – பல்வேறு ஆராய்ச்சிகள் பற்றி விளக்கிய வல்லுநர்கள்
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் மார்ச் 28 முதல் 30 வரை நடைபெற்ற “கடல் ஓங்கிகள், கடல் பசுக்கள் மற்றும் திமிங்கல இனங்கள்” பணிமனை (National Capacity Building Workshop) வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த பயிற்சி முகாம் இந்திய வன உயிர் நிறுவனம்…










