சட்டபேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மே 2 முதல் மறு உத்தரவு வரும் வரை காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது என தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, கல்வி விடுப்பு என முறையான காரணங்களுக்காக விடுப்பில் இருப்பவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.

More Stories
பெப்பர் ஸ்பிரே அடித்து காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல்: தாய் உள்பட 4 பேர் கைது
இளம்பெண்ணுக்கு மொட்டையடித்து கொடுமை: பெற்றோர் மீது பரபரப்பு புகார்…
விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக். மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு தொடக்கம்!