தாய் எடுத்த அதிர்ச்சி முடிவு..! 2 சிறுமிகளை கொன்று விபரீத முடிவெடுத்த மூதாட்டிகள்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுமிகளை கொன்று இரு மூதாட்டிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளீஸ்வரி. இவரது மகளுக்கு கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டுக்கே வந்த அவர், 7 மற்றும் 5 வயதுடைய இருமகள்களுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் பள்ளபட்டி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடன் அப்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு, வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணின் தாய் காளீஸ்வரி மற்றும் பாட்டி செல்லம்மாள் ஆகியோர் அவமானமாக உணர்ந்ததாகக் கூறப்படுகிறது.

  • Related Posts

    வானிலை மையம் எச்சரிக்கை… தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் மழை பெய்யும்!

    நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நெல்லை உள்பட 15 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

    ஹோட்டலில் காதலனுடன் சிக்கிய மனைவி 12 அடி உயரத்தில் இருந்து குதித்து ஓட்டம்

    பாக்பாத் : உத்தர பிரதேசத்தில் ஹோட்டலில் காதலனுடன் தங்கியிருந்த மனைவியை கணவன் கையும் களவுமாக பிடித்ததால், 12 அடி உயர ஹோட்டல் கூரையில் இருந்து, அந்த பெண் குதித்து தப்பியோடினார். உ.பி.,யில் உள்ள பாக்பாத் மாவட்டத்தின் ககோர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *