திருப்பூரில் பயங்கரம்: மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த டெய்லர் அடித்துக் கொலை – கணவர் தலைமறைவு!
பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்ட டெய்லரை, அவரது கணவர் அடித்துக் கொலை செய்து சடலத்தை காட்டுப் பகுதியில் வீசிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னணி: திருப்பூர் மாவட்டம் பல்லடம்…






