Jio News Tamil
- மாவட்டம்
- April 9, 2026
காங்கேயம் அருகே பரபரப்பு: 12 பேருக்கு முறைகேடாக பட்டா வழங்கியதாக புகார் – வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்க பொதுமக்கள் முடிவு!
காங்கேயம் | திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, தகுதியற்ற நபர்களுக்கு முறைகேடாக வீட்டுமனை பட்டா வழங்கிய அரசு அதிகாரிகளைக் கண்டித்து, வரும் 10-ம் தேதி வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டைகளை ஒப்படைக்கப் போவதாகப் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம்…







