அடுத்த ஆண்டு கனவு நனவாகத் தொடங்கும்: அன்புமணி நம்பிக்கை

அடுத்த ஆண்டு உழவர்கள் நாள் கொண்டாடப்படும் போது இந்தக் கனவு நனவாகத் தொடங்கியிருக்கும் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவில் உழவர்களின் உரிமைகளுக்காக போராடிய மாபெரும்…

1 லட்ச ரூபாய்க்கு ஆணுறை ஆர்டர் செய்த குஜால் பார்ட்டி: ஸ்விக்கி பகீர் ரிப்போர்ட்

சென்னையைச் சேர்ந்த ஒருவர் 2025-ம் ஆண்டில் ஸ்விக்கி மூலம் 1 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்து ஆணுறை வாங்கிய தகவல் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த 2014 ஆகஸ்ட் முதல் செயல்பட்டு வரும் ஸ்விக்கி உணவு டெலிவரி நிறுவனம்,…

அமெரிக்காவில் விமானம் நொறுங்கி விழுந்து 5பேர் பலி: மூடுபனி காரணமா?

அமெரிக்காவில் மெக்சிகோ கடற்படை விமானம் நொறுங்கி விழுந்து  5 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ் நகருக்கு அருகே உள்ள கால்வெஸ்டனுக்கு அருகே நோயாளி உள்பட 7 பேரை ஏற்றிக் கொண்டு மெக்சிகோ கடற்படையைச் சேர்ந்த சிறிய ரக விமானம் சென்றது. இந்த…

குட்நியூஸ்…இன்று முதல் பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிடலாம்!

நெல்லையில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை பொதுமக்கள் இன்று (டிச.23) முதல் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழகத்தின் தொன்மையான வரலாற்றினை உலகறியசெய்யும் பொருட்டு கொற்கை, ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் துலுக்கர்பட்டி ஆகிய…

‘மைத்துனியை கட்டி வையுங்க’…60 அடி டவரில் ஏறி இளைஞர் ரகளை!

திருமணமான இளைஞர் ஒருவர் தனது மைத்துனியை திருமணம் செய்து வைக்கக்கோரி செல்போன் டவரில் ஏறி ரகளை செய்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், அவுரையா மாவட்டத்தில் உள்ள கோபால்பூரைச் சேர்ந்தவர் ஷாருதீன் என்ற ஷேரா(30). இவருக்கு திருமணமாகி ஆசாத்(2) என்ற…

அதிகாலையிலேயே சுற்றி வளைத்த இலங்கை கடற்படை: ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது அவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வது…

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம்:ஆற்காடு நவாப் பேச்சால் விஜய் அதிர்ச்சி

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று தவெக தலைவர் விஜய் முன்னிலையில் ஆற்காடு நவாப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம். சார்பில் மாமல்லபுரத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா இன்று (டிச.22) கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தவெக தலைவர்…

எந்த சமரசமும் இருக்காது: கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் கொடுத்த உறுதிமொழி!

நானும், தவெகவினரும் சமூக நல்லிணக்கத்தை 100 சதவீதம் பாதுகாப்போம். எந்தவித சமரசமும் இருக்காது என்று தவெக தலைவர் விஜய் கூறினார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா இன்று…

பொங்கல் பரிசுத் தொகுப்போடு ரூ.5 ஆயிரம்: தமிழக அரசுக்கு எடப்பாடி கோரிக்கை

பொங்கல் பரிசுத் தொகுப்போடு 5 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார் எடப்பாடியில் எம்எல்ஏ திட்ட நிதியில் ரூ.3.75 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட பணிகளை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி…

கொட்டும் பனியால் பூக்களின் விலை கிடுகிடு…ஒரு கிலோ மல்லிகை ரூ.2,000

கடும் பனி பொழிந்து வருவதால் பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ கிலோ 2,000 ரூபாக்கு விற்பனையாகி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. மாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை பனி…