கரூரில் தவெக எந்த தவறும் செய்யவில்லை: வீடியோ வெளியிட்ட விஜய்!
நடக்கக்கூடாதது நடந்து விட்டது என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார் கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41…
திருவண்ணாமலையில் காமுகர்களாக மாறிய காவலர்கள்- டென்ஷனான எடப்பாடி பழனிசாமி!
திருவண்ணாமலையில் சகோதரி முன்னிலையில் இளம்பெண்ணை போலீஸார் இருவர் பலாத்காரம் செய்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவரது எக்ஸ் பக்கத்தில், “திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில்…
கரூர் துயரம்… விசாரிக்க வந்த ஹேமமாலினி எம்.பியின் கார் விபத்தில் சிக்கியது
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமமாலினியின் கார் இன்று விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் கடந்த செப்.27-ம் தேதி கரூரில் பரப்புரையில்…
செந்தில் பாலாஜியை யாரும் சந்தேகிக்க கூடாதா?- நடிகை காயத்ரி ரகுராம் கேள்வி!
திமுகவையும், செந்தில் பாலாஜியையும் யாரும் சந்தேதிக்கக்கூடாதா என்று அதிமுக மகளிர் அணி துணைச்செயலாளர் நடிகை காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய் கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்.27-ம் தேதி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஏற்பட்ட…
ஏடன் வளைகுடாவில் டச்சு கப்பல் மீது தாக்குதல்- ஹூதி அமைப்பினர் கைவரிசையா?
ஏடன் வளைகுடாவில் டச்சு சரக்குக் கப்பல் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அந்த கப்பல் தீப்பிடித்து மிதந்து கொண்டிருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய கடல்சார் பணிக்குழு தெரிவித்துள்ளது ஏடன் வளைகுடாவில் டச்சு நாட்டுக் கொடியுடன் வந்து கொண்டிருந்த எம்.வி.மினர்வாகிராட்ச் சரக்கு கப்பல்…
சமூக வலைதளங்களில் வதந்தி- பிரபல பத்திரிகையாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது
கரூர் வேலுச்சாமி புரத்தில் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக பிரபல பத்திரிகையாளரும், யூடியூப்பருமான ஃபெலிக்ஸ் ஜெரால்டு மற்றும் பாஜக, தவெக கட்சிகளைச் சேர்ந்த 4 பேர் கைது…
வதந்தி பரப்பியதாக 25 பேர் மீது வழக்கு… சர்வாதிகாரம் என நயினார் நாகேந்திரன் சாடல்
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது.…
தவெக மாவட்ட செயலாளரை தட்டித் தூக்கிய போலீஸ்… அடுத்தது புஸ்ஸி ஆனந்த்?
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்க 41 பேர் பலியான வழக்கில் தலைமறைவாக இருந்த தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை போலீஸார் கைது செய்துள்ளனர். தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் கடந்த 27-ம் தேதி கரூரில் உள்ள வேலுச்சாமி புரத்தில்…
புலனாய்வு செய்தி வெளியிட்டதால் மிரட்டப்பட்ட பத்திரிகையாளர் ஆற்றில் சடலமாக கண்டெடுப்பு
கொலை மிரட்டல் விடப்பட்ட மூத்த பத்திரிகையாளர் காணாமல் போன நிலையில் அவரது உடல் ஏரியில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மூத்த பத்திரிகையாளரின் மர்ம மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என தேசிய பத்திரிகையாளர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ன.…
உயிர்ச்சேதம் ஏற்படும் என்று சொன்னோமே?: காவல்துறை எப்ஃஐஆரில் பரபரப்பு தகவல்!
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் உயிர்ச்சேதம் ஏற்படும் என்று பலமுறை எச்சரித்தும் அக்கட்சி நிர்வாகிகள் கேட்கவில்லை என்று காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் (எப்ஃஐஆர்) தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தலில்…






