துர்கா சிலைகளைக் கரைக்கும் போது விபரீதம்… ஏரியில் டிராக்டர் கவிழ்ந்து 8 சிறுமிகள் உள்பட 11 பேர் பலி
விஜயதசமியை முன்னிட்டு துர்கா சிலைகளை கரைக்கச் சென்ற போது ஏரியில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மத்தியப்பிரதேச மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் விஜயதசமி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மத்தியப் பிரதேச…
40 வயதில் இரண்டாவது முறையாக கர்ப்பம்… தனுஷ் பட ஹீரோயினுக்கு குவியும் வாழ்த்துகள்!
நடிகர் தனுஷ்டன் அம்பிகாபதி படத்தில் நடித்த சோனம் கபூர் இரண்டாவது முறையாக தாயாகியுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்திய சினிமாவில் வயதான பின்பு தான் நடிகர், நடிகைகள் பலர் திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால் வயது கடந்த…
பாஜக பிடியில் நடிகர் விஜய்யா?: நயினார் நாகேந்திரன் பரபர பேட்டி
விஜய் தன்னை பாஜவின் எதிரி என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது அவர் எங்கள் பிடியில் இருப்பதாக சொல்வது சரியில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ” மணிப்பூர், கும்பமேளா போன்ற…
தேவாலயம் இடிந்து விழுந்து பயங்கர விபத்து- 25 பேர் உடல் நசுங்கி பலி
வடக்கு எத்தியோப்பியாவில் இன்று அதிகாலை கட்டுமானப் பணியின் போது திடீரென தேவாலய சாரம் இடிந்து விழுந்ததில் 25 பேர் பலியாகினர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். வடக்கு எத்தியோப்பியாவின் அம்ஹாராவில் மென்ட்சார் சென்கோரா அரேர்டி மரிஜாம் தேவாலயத்தின் கட்டுமானப் பணி இன்று காலை…
ஜி.கே.மணியின் மகனுக்கு மீண்டும் ஜாக்பாட்… பாமக இளைஞர் சங்க தலைவராக நியமனம்
பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரனை கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியில் டாக்டர் ராமதாஸ்க்கும், அவரது மகன் டாக்டர் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் கட்சி இரண்டு பிரிவுகளாக…
புதிய வரலாறு படைத்தார் எலான் மாஸ்க்… சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலர்!
உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்துடன் உலா வரும் எலான் மஸ்க் மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளளார். அமெரிக்காவில் உள்ள போர்ப்ஸ் நிறுவனம் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 500 மில்லியன்…
பயங்கரம்…சென்டர் மீடியனில் கார் மோதியதால் தீப்பிடித்து 3 பேர் சாவு
விக்கிரவாண்டி அருகே மூணாறுக்குச் சுற்றுலா சென்ற கார் சென்டர் மீடியனில் மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில் 3 பேர் உடல் கருகி பலியானார்கள். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி காட்டன் மில் அருகே மூணாறுக்குச் சுற்றுலா சென்ற கார் இன்று அதிகாலை, சென்டர்…
பாலியல் சாமியார் வீட்டில் செக்ஸ் டாய்ஸ், ஆபாச சி.டிக்கள்… போலீஸார் அதிர்ச்சி
டெல்லியில் கைது செய்யப்பட்ட சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான ஆபாச படங்கள், வீடியோக்கள் அடங்கிய 5 சி.டிக்கள், பாலியல்(செக்ஸ்) பொம்மை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் ஸ்ரீசாரதா இந்திய மேலாண் மையம் செயல்பட்டு…
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் தீவிரம்… துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலி
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக அவாமி அதிரடி குழு தலைமையிலான போராட்டத்தில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு பிரிவினையின்போது, ஜம்மு – காஷ்மீரின் ஒரு பகுதியை உரிமம் கொண்டாடி, நம் அண்டை நாடான பாகிஸ்தான் ஆக்கிரமித்தது. அந்த…
இந்தியர்களுக்கு இனிய விஜயதசமி வாழ்த்துகள் : மோடி ட்விட்
விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் விஜயதசமி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.…






