இந்தியா முழுவதும் ரயில் கட்டணம் இன்று முதல் உயர்வு: முழு விவரம்!

இந்தியா முழுவதும் ரயில் டிக்கெட் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாதாரண ரயில்களில் 215 கிலோ மீட்டருக்கு மேல், கிலோ மீட்டருக்கு ஒரு பைசா…

சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சு அதிகரிப்பு: முக.ஸ்டாலின் கவலை

சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74 சதவீதம் அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படும் புள்ளிவிவரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 25) வெளியிட்டுள்ள அறிக்கையில்,” சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான்…

விஜய் 10 தொகுதி வேட்பாளரின் பெயரைச் சொல்ல முடியுமா?: நயினார் நாகேந்திரன் கேள்வி

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் இருந்து 10 வேட்பாளர்களின் பெயர்களை விஜய்யால் சொல்ல முடியுமா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (டிசம்பர் 25) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்,…

தவெகவிற்கு தாவும் அதிமுக முக்கிய தலைகள்: செங்கோட்டையன் வைத்த சஸ்பென்ஸ்!

அதிமுகவின் முக்கிய புள்ளிகள் விரைவில் தவெகவில் இணைவார்கள் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம், கரட்டூரில் உள்ள தவெக அலுவலகத்தில் வீரமங்கை வேலுநாச்சியாரின் நினைவு தினம் இன்று(டிசம்பர் 25) கடைபிடிக்கப்பட்டது. இதன் பின் தவெக தலைமை…

ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் கிறிஸ்துமஸ் பொருட்கள் விற்ற கடைகள் மீது தாக்குதல்

அசாமில் ஜெம் ஸ்ரீராம் முழக்கத்துடன் பள்ளிக்குள் புகுந்து கிறிஸ்துமஸ் பொருட்களை விஸ்வஹிந்த் பரிஷத்(விஹெச்பி), பஜ்ரங் தள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில்,…

டெல்லி தேவாலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் பங்கேற்ற பிரதமர் மோடி!

டெல்லியில் உள்ள தேவாலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று இரவு முதலே கொண்டாட்டங்கள் களைகட்டி விட்டன. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.…

பஸ் மீது மோதி இழுத்துச் செல்லப்பட்ட கார்: மாமியார், மருமகள் உள்பட 3 பேர் பலி

திருவண்ணாமலை அருகே தாறுமாறாக தறிகெட்டு ஓடிய கார், அரசு பஸ் மீது மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் பலியாகினர். திருவண்ணாமலை வேங்கிக்காலை சேர்ந்தவர் சக்திவேல். இவரது தாய் பவுனு அம்மாள் (70) என்பவரை விழுப்புரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு காரில் அழைத்து…

திட்டக்குடி விபத்தில் 9 பேர் பலி: தமிழக அரசு பொறுப்பேற்க அன்புமணி வலியுறுத்தல்

திட்டக்குடி விபத்தில் 9 பேர் உயிரிழந்ததற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த எழுத்தூர் என்ற இடத்தில் திருச்சியிலிருந்து சென்னை வந்து…

லாரி மோதி நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சொகுசு பேருந்து: 17 பேர் உடல் கருகி பலி

கர்நாடகாவில் இன்று அதிகாலை அதிவேகமாக வந்த லாரி மோதி ஸ்லீப்பர் சொகுசு பேருந்து தீப்பிடித்ததில் 17 பயணிகள் உடல் கருகி பலியாயினர். கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து கோகர்ணா நோக்கி தனியார் ஸ்லீப்பர் சொகுசு பேருந்து நேற்று இரவு புறப்பட்டது. இந்த…

கனடாவில் காணாமல் போன இந்திய பெண் படுகொலை: ஆண் நண்பருக்கு வலை!

கனடாவில் இந்தியப் பெண்  ஹிமான்ஷி குரானா கொடூரமாக கொலை செய்யப்படுள்ளார். இக்கொலை தொடர்பாக அவரது ஆண் நண்பரை போலீஸார் தேடி வருகின்றனர். கனடாவின் டொராண்டோவில் ஸ்ட்ராச்சன் அவென்யூ மற்றும் வெலிங்டன் தெருவில் வசித்து வந்தவர் இந்திய பெண்ணான ஹிமான்ஷி குரானா(30) இவர்…