தீவிரமடையும் வர்த்தக போர்… சீனாவிற்கு மேலும் 100 சதவீத வரி விதிப்பு- டிரம்ப் அதிரடி
சீனாவுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது வரி விதிப்பினை அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் தீவிரப்படுத்தி…
பிக் பாஸ் வீட்டில் முதல் விக்கெட் நந்தினி… எலிமினேஷனுக்கு முன்பே அவுட்!
தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என கதறியழுத நந்தினி, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 9-ம் தேதி கடந்த 5-ம் தேதி தொடங்கியது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும்…
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீர் புகை- பயணிகளுக்கு மூச்சுத்திணறல்
லண்டனுக்குச் சென்ற விமானத்தில் இருந்து புகை வெளியேறியதால் பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் புறப்பட்டுச் சென்றது. அப்போது அந்த விமானத்தில் விமானிகள்…
கரூர் வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது எப்படி?: உச்சநீதிமன்றம் கேள்வி
பிரச்சாரம் தொடர்பான ஒரு வழக்கில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது எப்படி என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி…
அரசு வேலை ஆசைகாட்டி ரூ.3.30 கோடி மோசடி: வழக்குகளில் விடுவிக்க ராஜேந்திர பாலாஜி மனு
அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக 3.30 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட இரண்டு வழக்குகளில் இருந்தும் விடுவிக்கக்கோரி ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. இவர்…
பிரிட்ஜ் காய்கறிக்குள் 3 துப்பாக்கிகள் பதுக்கல்… கணவனை பிடித்துக் கொடுத்த மனைவி!
மனைவியை கொலை செய்வதற்காக பிரிட்ஜ்க்குள் 3 துப்பாக்கிகள், 22 தோட்டாக்களை மறைத்து வைத்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம், கோட்வாலி மாவட்டத்தில் உள்ள பாக்பாத்தை சேர்ந்தவர் சலேந்திர குமாரின் மகன் நவீன் குமார். இவர் திருமணமானதில் இருந்து மனைவியை…
ஈகோ யுத்தம்… பாஜகவினரை குழப்பும் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை!
கரூர் சென்றால் தவெக தலைவர் உயிருக்கு ஆபத்து என்று நயினார் நாகேந்திரன் சொல்லியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை என்று அண்ணாமலை பதில் தந்துள்ளார். கரூர் துயரம் கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின்…
சக்தி வாய்ந்த குக்கர் குண்டு வெடித்து தரைமட்டமான வீடு: 5 பேர் உயிரிழப்பு
சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் வீடு தரைமட்டமானது. இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அயோத்தியின் புரா கலந்தர் காவல் நிலையத்தின் கீழ் பாக்லா பாரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு திடீரென மர்மப்பொருள் வெடித்தது. இதில் அந்த…
எஸ்ஐடி விசாரணைக்கு எதிராக ஆதவ் அர்ஜுனா மனு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
கரூரில் 41 பேர் உயிரிழந்தது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு வருகிறது.. கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் தேர்தல்…
கட்டிடங்கள் குலுங்கின… பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை
பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் உள்ள மிண்டனோ தீவில் இன்று காலை 9.43 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மெனே நகர் அருகே…






