தீபாவளி… புதுச்சேரியிலும் அக்டோபர் 21 அரசு விடுமுறை!

தீபாவளி கொண்டாட்டம் காரணமாக தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் அக்டோபர் 21 அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் அக்டோபர் 20-ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வெளியூரில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், அரசுஅலுவலர்கள் மற்றும்…

தீபாவளி பண்டிகை…சொந்த ஊர் செல்பவர்களுக்கு இன்று முதல் 110 சிறப்பு ரயில்கள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்காக இன்று முதல் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தாம்பரம்-திருச்சி (வண்டி எண் 06191), திருச்சி-தாம்பரம் ( வண்டி…

பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் – ஆப்கானிஸ்தான் 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலி

பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஆப்கானிஸ்தான் 3 கிரிக்கெட் வீரர்கள் உட்பட எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் கிழக்கு பக்திகா மாகாணத்தில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஷரானா என்ற இடத்தில், அடுத்த மாதம் பாகிஸ்தான்…

போர்க்களமான முன்னாள் பிரதமரின் இறுதிச்சடங்கு- துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு

கென்யா முன்னாள் பிரதமர் இறுதிச்சடங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் கண்ணீர் புகைகுண்டு வீச்சில் 4 பேர் பலியானார்கள். கென்யாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை ரைலா ஒடிங்கா (80) பிரதமராக இருந்தார்.…

சுவர் இருந்தால் தான் சித்திரம்- ஆதரவாளர்களுக்கு அண்ணாமலை அட்வைஸ்!

தன் பெயரில் நற்பணி மன்றம் தொடங்கியவர்களுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அட்வைஸ் செய்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில், ‘அண்ணாமலை நற்பணி மன்றம்’ என்ற பெயரில் அமைப்பை பாளையங்கோட்டை அருகே உள்ள அரியகுளம் பகுதியைச் சேர்ந்த வேல்கண்ணன் தொடங்கியுள்ளார். அண்ணாமலை நற்பணி…

ஆணவக்கொலையை தடுக்க கே.என்.பாஷா தலைமையில் தனி ஆணையம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் தனி ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மென் பொறியாளர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு…

தீபாவளி பண்டிகை… விமானங்களில் 6 மடங்கு கட்டணம் உயர்வு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விமானக் கட்டணம் 6 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தியா முழுவதும் அக்டோபர் 20-ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவது வழக்கம்.…

பரபரப்பு… விமானத்தில் பிரபல நடிகர் குடிபோதையில் தகராறு!

பிரபல பாடகர் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் இருந்து துபாய்க்கு ஸ்ரீலங்கன் விமானம் பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. அப்போது விமானத்தில் இலங்கையின் பிரபல பாடகரான சாமர ரணவக்க ஏறச்சென்றார்.…

இடியாய் இறங்கும் இன்றைய விலை நிலவரம்- ரூ.2,400 உயர்ந்தது தங்கம்!

சென்னையில் ஆபரண தங்கம் இன்று ஒரே நாளில் 2,400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 97,600 ரூபாய்க்கு விற்பனையானது. தங்கத்தின் தேவை அதிகரிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவற்றின் காரணமாக தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக…

குவிக்கப்பட்ட போலீஸார்… சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் வீடுகள், அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதைத் தொடரந்து வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸார்…