கோவையில் மாணவியை தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த...
Manoj
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 35 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக...
தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்....
கோவை விமான நிலையம் அருகே 19 வயது கல்லூரி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த மூன்று பேரை போலீஸார்...
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி குடும்ப அரசியலை நடத்துவதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புகார் தெரிவித்துள்ளார். பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை...
டூவீலரை முந்த முயன்ற கிராவல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி அரசு பேருந்து மீது மோதியதில் 24...
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை...
இந்தியாவின் அசுத்தமான 10 நகரங்களின் பட்டியலில் மதுரை முதலிடம் பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் ஸ்வச் சர்வேக்ஷன்...
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவை 52 ரன்கள்...
அதிமுகவுக்கு விசுவாசம் இல்லாதவர் செங்கோட்டையன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சேலத்தில் அவர்...
