இன்று கார்த்திகை 1…மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!
கார்த்திகை மாதம் இன்று பிறந்ததை முன்னிட்டு சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளளனர். கேரளாவில் உள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். இந்த கோயிலுக்கு கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள்…
தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்…நாகை பள்ளிகளுக்கு விடுமுறை
அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு இன்று (நவம்பர் 17) ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,” இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்கக்…
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதை முன்னிட்டு நவம்பர் 17-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16-ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து ஓரிரு நாட்களில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி…
விபத்தில் சிக்கிய விமானப்படை விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு!
சென்னையை அடுத்து திருப்போரூரில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. சென்னை தாம்பரத்தில், இந்திய விமான படையின் விமானப்படை தளம் உள்ளது. இங்கு விமானப்படை வீரர்களுக்கு, விமானம் இயக்குதல் உட்பட, பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இங்குள்ள வீரர்கள்,…
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நாளை (நவம்பர்16) நடை திறக்கப்படுகிறது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வருகிறார்கள். இங்கு ஆண்டு தோறும் மண்டல, மகர…
காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும்…கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆவேசம்!
காங்கிரஸ் கட்சியை கலைத்து விட வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக நகர, ஒன்றிய, பேரூர் கழகங்களில் உள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்த…
தேர்தல் ஆணையத்தின் மதிப்பு குறைந்து விட்டது…மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
தேர்தல் ஆணையத்தின் மதிப்பு எவ்வளவு குறைந்துள்ளது என்பதை பிஹார் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பிஹார் சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி, பாஜக, தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி…
அதிவேகத்தில் பயணிகள் கூட்டத்திற்குள் புகுந்த பஸ்…6 பேர் பலி!
பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தவர்கள் மீது அதிவேகத்தில் வந்த டபுள் டக்கர் பஸ் மோதியதில் 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமின் மத்திய பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இதில் பஸ்சுக்காக ஏராளமானோர் காத்திருந்தனர்.…
பிஹார் தேர்தல் முடிவு அதிர்ச்சியளிக்கிறது…ராகுல் காந்தி வேதனை
பிஹார் தேர்தல் முடிவு உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கூறியுள்ளார். பிஹார் மாநில சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக…
ஷாக்…காவல் நிலையத்தில் வெடிகுண்டு வெடித்து 9 பேர் பலி
ஜம்மு காஷ்மீரில் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வெடித்து போலீஸார் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் நவ்காம் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்தில் ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களின் மாதிரிகளை நேற்று இரவு பிரித்து…






