மதுரை,கோவை மெட்ரோ திட்டத்தை நிராகரித்த பாஜக அரசு…மு.க.ஸ்டாலின் கண்டனம்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் தளப்பதிவில் ,” ‘கோயில் நகர்’ மதுரைக்கும், ‘தென்னிந்திய மான்செஸ்டர்’ கோவைக்கும் ‘NO METRO’ என…
ஒரே நேரத்தில் 15 இடங்களில் ஈ.டி ரெய்டு…சென்னையில் பரபரப்பு!
சென்னையில் ஒரே நேரத்தில் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், கே.கே.நகர், எம்ஜிஆர் நகர், சவுகார்பேட்டை, கீழ்ப்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல்…
திடீரென பாறைகள் இடிந்து கல்குவாரியில் விபத்து: 7 தொழிலாளர்கள் பலி!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கல்குவாரி இடிந்து விழுந்ததில் 7 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரப் பிரதேச மாநிலம், சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர்.நவம்பர் 15-ம் தேதி திடீரென பாறைகள் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.…
‘கோவை வரும் மோடிக்கு கறுப்பு கொடி காட்டினால்’…எச்சரிக்கும் வானதி சீனிவாசன்!
கோவை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்பு கொடி காட்டினால் முதலமைச்சர் ஸ்டாலின் எங்கு சென்றாலும் பாஜகவினர் அதே பாணியில் போராட்டம் நடத்துவார்கள் என்று வானதி சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவை கொடிசியா வளாகத்தில் இன்று (நவம்பர் 19) தென்னிந்திய இயற்கை…
சபரிமலையில் சோகம்: மலை ஏறும் போது பெண் மயங்கி விழுந்து பலி
சபரிமலையில் யாத்திரை மேற்கொண்ட பெண் பக்தர் ஒருவர் மலையேறும் போது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக நவம்பர் 16-ம் தேதி ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. ஐயப்பனை தரிசிப்பதற்காக…
டெல்லி குண்டு வழக்கில் அடுத்த திருப்பம்…அல்-பலா பல்கலைக்கழக குழும தலைவர் கைது
டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் அடிப்படியில் அல் – பலா பல்கலைக்கழக குழும தலைவர் ஜவாத் அகமது சித்திக் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி இரவு ஒரு கார் வெடித்துச் சிதறியது.…
வருவாய்த்துறையினரை திமுக தான் தூண்டி விடுகிறது: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
எஸ்ஐஆருக்கு எதிராக வருவாய்த்துறை அலுவலர்களை திமுக அரசு தான் தூண்டிவிட்டுள்ளது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 89-வது நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை டவுனில் உள்ள மணி மண்டபத்தில் உள்ள…
SIR பணியை ஒத்தி வைக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தை நாடிய கேரளா அரசு!
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த இருப்பதால் தங்கள் மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. இது தொடர்பாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “அரசியல் சாசன பிரிவு 243-E,…
76 சிஆர்பிஎஃப் வீரர்களை கொன்ற மாவோயிஸ்ட் தலைவன் சுட்டுக் கொலை!
பாதுகாப்பு படை மற்றும் பொதுமக்களுக்கு எதிராக 26 தாக்குதலுக்கு தலைமை தாங்கிய பிரபல மாவோயிஸ்ட தலைவர் மத்வி ஹித்மா சுட்டுக்கொல்லப்பட்டார். ஆந்திர பிரதேசத்தின் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர்,…
உச்சக்கட்ட பாதுகாப்பில் கோவை- பிரதமர் நரேந்திர மோடி நாளை வருகை
பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை கொடிசியா வளாகத்தில் நாளை (நவம்பர் 19) தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர்…






