மேற்கு வங்கத்தில் 2026-ம் ஆண்டு பாஜக ஆட்சி: அமித்ஷா நம்பிக்கை

2026-ம் ஆண்டு மேற்குவங்கத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். இது தொடர்பாக மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் அமித்ஷா இன்று (டிசம்பர் 30) செய்தியாளர்களிடம் கூறுகையில், ” மேற்கு…

தடம் புரண்டு அலையும் இளைய தலைமுறை: இயக்குநர் மாரிசெல்வராஜ் கவலை

தடம் புரண்டு அலையும் இளைய தலைமுறையை நேர்படுத்த அரசு கொடூரமான போதை கலாச்சாரத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையம் அருகே சிறுவர்கள் சிலர் வடமாநில வாலிபர்…

கிடு கிடு பள்ளத்திற்குள் பஸ் பாய்ந்து பயங்கர விபத்து…7 பயணிகள் உயிரிழப்பு

உத்தாரகண்ட்டில் உள்ள அல்மோராவில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தாரகண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தில் உள்ள பிகியாசெய்ன்- விநாயக் சாலையில் இன்று (டிசம்பர் 30)  காலை சுமார் 18 பயணிகளுடன் பஸ் சென்றது. குமாவோன் மண்டல்…

ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது…

அமெரிக்காவில் பயங்கர விபத்து… இந்திய இளம்பெண்கள் இருவர் உயிரிழப்பு

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சாலை விபத்தில் இந்தியாவின் தெலங்கானா மாநிலம், மஹபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த புல்லுகந்தம் மேக்னா ராணி (24) மற்றும் கடியால பாவனா…

வரலாற்று சாதனை படைத்த கலீதா ஜியா காலமானார்!

வங்கதேசத்தின் முதலாவது பெண் பிரதமர் என்ற சாதனைக்குரிய முன்னாள் பிரதமர் கலீதா ஜியா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 80. வங்கதேச அதிபராக இருந்த ஜியாவுர் ரஹ்மானின் மனைவி கலீதா ஜியா. வங்கதேச அதிபராக இருந்த ஷேக் முஜிபுர் ரஹ்மான்…

வைகுண்ட ஏகாதசி… திருப்பதி, ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் உள்ளிட்ட கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசி நாளன்று வைணவ திருத்தலங்களில் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டு அந்த…

பொதுக்குழு பரபரப்பு…பாமக தலைவராக டாக்டர் ராமதாஸ் மீண்டும் தேர்வு!

பாட்டாளி மக்கள் கட்சி(பாமக) தலைவராக டாக்டர் ராமதாஸை மீண்டும் நியமிக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், பாமகவில் நடக்கும் அதிகாரப் போட்டி உச்சக்கட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சேலம் ஐந்து ரோட்டில்…

கரூர் துயரச் சம்பவம்: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில், டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் ஆஜர் ஆகினர். கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய்…

வளைவை கடக்கும் போது திடீரென தடம் புரண்ட ரயில்… 13 பயணிகள் பலி

மெக்சிகோவில் ஒரு வளைவைக் கடக்கும் போது ரயில் தடம் புரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கின. இதில் 13 பேர் பலியாகினர். மேலும் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மெக்சிகோவின் தெற்கு மாகாணமான ஓக்சாகா மற்றும் வெராக்ரூஸ் மாநிலங்களை இணைக்கும்…