ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம் ரூ.93,760
சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 1600 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 93,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை நிலவரம், தங்கத்தின் தேவை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையில்…
தவெகவில் நவ.27-ல் இணைகிறார் செங்கோட்டையன்: நடிகர் விஜய்யுடன் ரகசிய சந்திப்பு?
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய்யுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் மூத்த அமைச்சராக இருந்தவர் செங்கோட்டையன். தமிழக சட்டமன்ற உறுப்பினராக…
குரூப்-1 முதன்மைத் தேர்வு…டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சென்னையில் 18 மையங்களில் குரூப்-1 முதன்மைத் தேர்வு டிசம்பர் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட அறிக்கையில்,” தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்…
நடிகர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகருக்கு பாஜகவில் மாநில பதவி!
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் சங்கை அறுப்பேன் என கொலை மிரட்டல் விடுத்த சீரியல் நடிகருக்கு பாஜகவில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் நாடகம் மூலம் பிரபலமானவர் நடிகர் டி.ரவிச்சந்திரன். இவர்…
மகளிர் உலகக் கோப்பை கபடியில் இந்தியா மீண்டும் சாம்பியன்!
மகளிர் உலகக் கோப்பை கபடி தொடரின் இறுதிப் போட்டியில் சீன தைபேவை வென்று இந்திய அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. வங்காளதேச தலைநகர் டாக்காவில் இரண்டாவது மகளிர் உலகக் கோப்பை கபடி போட்டிகள் நவம்பர் 17-ம் தேதி தொடங்கின.…
அயோத்தி ராமர் கோயிலில் பிரம்மாண்ட விழா:மோடி காவி கொடியேற்றுகிறார்!
அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமி கோயிலின் 161 அடி பிரம்மாண்ட கோபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 25) காவி கொடியை ஏற்றுகிறார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” நாட்டின் சமூக-கலாச்சார மற்றும் ஆன்மீகத்தில் ஒரு…
‘நடிகர் விஷால் திவாலானவர் என அறிவிக்க தயாரா?’: கிடுக்கிபிடி போட்ட உயர்நீதிமன்றம்
லைகா நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய ரூ.21 கோடியை 30 சதவீத வட்டியுடன் நடிகர் விஷால் செலுத்த வேண்டும் என்ற தீர்ப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நடிகர் விஷால், தனது விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனின்…
தென்காசியில் பஸ்கள் நேருக்கு நேர் மோதி 8 பேர் பலி: 40 பேர் அட்மிட்
தென்காசியில் இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பெண்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம், கடையநல்லூருக்கு அருகே உள்ள இடைகால் பகுதியில் இன்று (நவம்பர் 24)…
பட்டியலின மக்களுக்கும் திமுக அரசு துரோகம்: அன்புமணி குற்றச்சாட்டு!
சமூகநீதி வழங்குவதில் பட்டியலின மக்களுக்கும் திமுக அரசு துரோகம் செய்து விட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இந்தியாவில் பட்டியலின மக்களில் சமூக ரீதியாகவும்,…
திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது கார்த்திகை தீபத் திருவிழா!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. நினைத்தாலே முக்தி தரும் தலமான திருவண்ணாமலை சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. இங்குள்ள அண்ணாமலையார் கோயிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை தீபத்திருவிழாவே உலகப்…






