அடிப்படை உரிமைகளை காக்க உறுதியேற்போம்…. தவெக தலைவர் விஜய்!
இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை காக்க உறுதியேற்போம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர்களிடம் இருந்து 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி நாடு விடுதலை பெற்ற பிறகு இந்தியாவுக்கு என தனி அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. இதனை டாக்டர் அம்பேத்கர்…
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்: அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு!
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி எம்எல்ஏ பதவியை இன்று (நவம்பர் 26) ராஜினாமா செய்தார். எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் மட்டுமின்றி ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் அமைச்சராக இருந்தவர் செங்கோட்டையன்(77). ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் 8 முறை…
புதுச்சேரியில் டிசம்பர் 5-ல் விஜய் ரோடு ஷோ: காவல்துறை அனுமதி தருமா?
தவெக தலைவர் விஜய் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியி ரோடு ஷோ நடத்துவதற்கு அக்கட்சியின் நிர்வாகிகள் அனுமதி கோரி காவல்துறையினரிடம் கடிதம் அளித்துள்ளனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில்…
ஆபரண தங்கம் விலை மீண்டும் ஏறுமுகம்…ஒரு சவரன் ரூ.94,400
தங்கம் விலை இன்று (நவம்பர் 26) ஒரே நாளில் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் 94,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை இறக்கை கட்டாமல் பறந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கிய விலை உயர்வென்பது,…
விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படத்திற்கு சம்பள பாக்கியா?: தயாரிப்பு நிறுவனம் விளக்கம்
‘ஜன நாயகன்’ படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு சம்பள பாக்கி உள்ளதா என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ‘தீரன் அதிகாரம் 1’ படத்தை இயக்கிய ஹெச்.வினோத் நடிகர் விஜய்யை வைத்து ‘ஜன நாயகன்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பூஜா ஹெக்டே,…
செருப்பு அணிந்து செல்லும் தலித் மக்கள் தாக்கப்படுகிறார்கள்: ஆளுநர் ரவி பகீர்!
தமிழகத்தில் பட்டியலின மக்கள், செருப்பு அணிந்து சில தெருக்கள் வழியே செல்லும்போது தாக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “ஆளுநர் என்பவர் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கிய பிரதிநிதி. சட்டமன்றத்தில்…
உஷார்…டெல்டா, கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்:அரசு எச்சரிக்கை!
தெற்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நவம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என…
செங்கோட்டையன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறார்!
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுகவில் சேர்ந்த மனோஜ் பாண்டியன் வழியில், செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்கிறார். இதன் பின் தவெகவில் இணைகிறார். அதிமுகவில் 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் செங்கோட்டையன். கட்சியின்…
செந்தில் பாலாஜி சிறையில் இருந்தது மறந்து போச்சா?- கிலி ஏற்படுத்தும் அண்ணாமலை!
கூட்டுறவு அரசுப் பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வில் ரூ.15 லட்சம் வசூல் நடப்பதாக புகார் எழுந்துள்ளதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்,” பல லட்சம் தமிழக இளைஞர்கள்,…
பாமக யாருடன் கூட்டணி?: டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேட்டியளித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…






