ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி:பம்பையில் இருந்து தென்காசி இடையே சிறப்பு பேருந்து
சபரிமலை சீசனை முன்னிட்டு பம்பையில் இருந்து தென்காசி இடையே சிறப்பு பேருந்து வசதி இன்று (நவம்பர் 29) தொடங்குகிறது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து இருமுடிகட்டி வழிபடச் செல்கின்றனர். இந்த நிலையில்,…
பாஜக தலைவர் மீது துப்பாக்கிச்சூடு: பட்டப்பகலில் பயங்கரம்!
பிஹாரில் பாஜக மூத்த தலைவர் திலீப் குமார் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிஹார் மாநிலம், பாட்னாவில் உள்ள ககாரியா மாவட்டத்தில் உள்ள லாப் கிராமத்தைச் சேர்ந்தவர் திலீப் குமார்(56). இவர் பாஜக…
குட் நியூஸ்: ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இனி இருமுடி எடுத்துச் செல்லலாம்!
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் விமானத்தில் இனி இருமுடியை எடுத்துச் செல்லலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தற்போது பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். அவர்கள் கோயிலுக்குச் செல்லும் போது…
சென்னை நோக்கி நகரும் ‘டிட்வா’ புயல்: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
இலங்கை அருகே உருவான ‘டிட்வா’ புயல் சென்னை மற்றும் வட மாவட்டங்களை நோக்கி நகர்கிறது. இதனால், செங்கல்பட்டு உட்பட நான்கு மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ‘டிட்வா’ புயல் இலங்கை மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு…
தொழில்நுட்ப வளர்ச்சியால் மனித சிந்தனையை வெல்ல முடியாது:மு.க.ஸ்டாலின் பேச்சு!
தொழில்நுட்பம் வளர்ந்தாலும், அதுவால் மனிதர்களின் சிந்தனைகளை வெல்ல முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை, கவின்கலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடந்தது. இவ்விழாவில் , மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
இந்த 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை:காரணம் தெரியுமா?
வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘டிட்வா’ புயல் காரணமாக புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘டிட்வா’புயலால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே கணிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா…
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி:ஒரே நாளில் 4.60 லட்சம் பக்தர்கள் முன்பதிவு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு ஒரே நாளில் 4.60 லட்சம் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். இந்த…
நகைப்பிரியர்கள் அதிர்ச்சி…ரூ.95 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!
சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் 94,720 ரூபாயாக உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலை தொடர்ச்சியாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த…
எச்சரிக்கை…சென்னையை நோக்கி நகரும் ‘டிட்வா’ புயல்!
கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ வேகத்தில் வடக்கு. வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் ‘டிட்வா’ புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து தெற்கு. தென்கிழக்கே 440 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கு. தென்கிழக்கே 540 கி.மீ தொலைவிலும் நகர்ந்து…
இலங்கையில் கொட்டித் தீர்க்கும் கனமழை: வெள்ளம்,நிலச்சரிவால் 40 பேர் உயிரிழப்பு
இலங்கையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் இடிந்தும், நிலச்சரிவு ஏற்பட்டும் 40 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில்…






