குட்நியூஸ்…சமையல் சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு
சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.10.50 வரை குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கேற்ப பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள்…
சிவகங்கை கோர விபத்தில் 11 பேர் பலி: பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார. அத்துடன் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணமும் அறிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் உட்கோட்டம், நாச்சியார்புரம் காவல் நிலையத்திற்குட்பட்ட விவேகனந்தா பாலிடெக்னிக்…
ஒரு மாதத்திற்கு இலவசமாக பீர் வேண்டுமா?…அதற்கு இதைச் செய்ய வேண்டும்!
சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவரை திருப்பி அனுப்ப உதவுபவர்களுக்கு ஒரு மாதம் இலவசமாக பீர் வழங்கப்படும் என்று ஒரு மதுபானக்கடை அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இடஹோ மாகாணத்தில் ஈகிள் நகரில் ஓல்டு ஸ்டேட் சலூன் என்ற மதுபானக்கடை உள்ளது. இந்த…
அரசு பஸ் மோதி அப்பளம் போல நொறுங்கிய வேன்: 2 பெண்கள் பலி
செங்கல்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்து இன்று(டிச.1) சென்று கொண்டிருந்தது. அப்போது கூவத்தூரில் இருந்து வேலைக்குச்…
தகாத உறவு…மனைவியை வெட்டிக் கொன்று சடலத்துடன் செல்ஃபி எடுத்த கணவர்!
மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலத்துடன் செல்ஃபி எடுத்து அதை தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ…
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை:10 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் கனமழை!
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் இன்று (டிச.1) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தெற்குக் கடற்பகுதியில் உருவான டிட்வா புயலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், புதுச்சேரி மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புயல் பாதிப்பு காரணமாக கல்வி துறையிலும்…
ஒரே நாளில் 13 வீடுகளில் கொள்ளை: 3 கொள்ளையர்களை சுட்டுபிடித்த போலீஸ்!
கோவையில் அரசு ஊழியர் குடியிருப்பில் புகுந்து 13 வீடுகளில் கொள்ளையடித்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 3 கொள்ளையர்களை போலீஸார் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 14…
உச்சம் தொடும் தங்கம் விலை…ஒரு சவரன் 95,840 ரூபாய்
சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,120 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் விலை 95,840 ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் தங்கம் விலை கடந்த 26-ம் தேதி வரை உயர்ந்து வந்த நிலையில், நேற்று முன்தினம்…
ஆந்திராவில் கார்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து:5 பேர் பலி!
ஆந்திராவில் உள்ள கர்னூலில் இன்று அதிகாலை இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில், எம்மிகனூர் தாலுகா கோடேகல் கிராமத்தில்…
சென்னைக்கு மிக அருகில் ‘டிட்வா’ புயல்… 54 விமான சேவைகள் ரத்து
வங்கக் கடலில் உருவான ‘டிட்வா’ புயல் சென்னையில் இருந்து 400 கிமீ தொலைவில் நகர்ந்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 54 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இலங்கை கடல் பகுதியில் உருவான ‘டிட்வா’ புயல், அந்நாட்டில் மிகப் பெரிய…






