முன்னாள் சபாநாயகர் அதிரடியாக கைது: விபத்து ஏற்படுத்தியதாக வழக்கு
வாகன விபத்தை ஏற்படுத்தியதாக இலங்கையின் முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல காவல்துறையினரால் இன்று (டிசம்பர் 12) கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல பயணம் செய்த வாகனம் சபுகஸ்கந்த பகுதியில் ஒரு…
திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது சர்வே தூண் தான்: அரசு தரப்பு வாதம்!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது சர்வே தூண்தான் தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் கல்தூணில், தீபம் ஏற்றாத நிலையில் நீதிமன்ற…
வாவ்…தவெகவிற்கு இது தான் சின்னமா?:வெளியான பரபரப்பு தகவல்!
தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியை எதிர்த்து அதிமுக, பாஜக களம் காண்கின்றன. நாம் தமிழர் கட்சி…
ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி
ஜப்பானின் வடகிழக்குப்பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அது 6.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (ஜேஎம்ஏ)…
முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் இன்று காலமானார். அவருக்கு வயது 91. மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் நகராட்சி தலைவராக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய சிவராஜ் பாட்டீல், லத்தூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு…
பல தலைமுறைகளைக் கடந்த நடிப்பாற்றல்… நடிகர் ரஜினிக்கு பிரதமர் மோடி புகழாரம்!
நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தமிழில் வாழ்த்துசெய்தி வெளியிட்டுள்ளார். அதில்,” ரஜினிகாந்த் அவர்களின் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது…
அதிகாலையில் சோகம்… பக்தர்கள் சென்ற பஸ் பள்ளத்தாக்கில் பாய்ந்து 9 பேர் பலி
ஆந்திராவில் இன்று அதிகாலை தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் 9 பக்தர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம், அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் இன்று அதிகாலை தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் இதுவரை 9 பேர் சம்பவ…
ஜெட் விமானம் மூலம் மருத்துவமனை மீது சரமாரி குண்டு வீச்சு… 34 பேர் பலி
மியான்மர் மருத்துவமனை மீது ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 80 பேர் படுகாயமடைந்தனர். மியான்மரில் ராணுவத்துக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், மியான்மர் ராணுவம்…
மகாகவி சொற்களை மனதில் ஏந்துகிறேன்: கமல்ஹாசன் எம்.பி!
இந்திய திருநாட்டின் நாடாளுமன்ற வளாகத்தில் நின்றபடி மகாகவியின் சொற்களை மனதில் ஏந்துகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்.பி தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியின் 143-வது பிறந்த நாள் விழா இந்தியா முழுவதும் இன்று (டிசம்பர் 11) கொண்டாடப்படுகிறது. இதனை…
விருப்ப மனுக்கள் பெற பனையூருக்கு வாங்க… டாக்டர் அன்புமணி அழைப்பு!
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடமிருநது டிசம்பர் 14-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத்…






