சாகித்ய அகாடமி விருதுக்கு போட்டியாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள ‘செம்மொழி இலக்கிய விருது’ – மகிழ்ச்சியில் எழுத்தாளர்கள்
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் நடைபெற்ற பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவின் நிறைவு விழாவில், “செம்மொழி இலக்கிய விருது” (Semmozhi National Literary Award) என்ற புதிய தேசிய அளவிலான விருதை அறிவித்துள்ளார். விருதின் பின்னணி – காரணம் சமீபத்தில் 2025-ஆம்…
“தை அமாவாசை” முன்னோர்களுக்கு தர்ப்பணம் வைத்து வழிபடும் மக்கள்
தை அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் நதிகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் வைத்து வழிப்பட்டனர். தை மாதத்தில் வரும் அமாவாசை “தை அமாவாசை” என்று அழைக்கப்படுகிறது. இந்து மத மக்கள் இந்நாளில், முன்னோர்களுக்கு வழிபாடு செய்வதற்கு மிக உகந்த நாளாகக்…
பிக்பாஸ் சீசன்-9 வெற்றியாளர் சீரியல் நடிகை திவ்யா கணேஷ்
விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் சீசன்-9 நிகழ்ச்சியின் வெற்றியாளராக சின்னத்திரை நடிகை திவ்யா கணேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிக்பாஸ் சீசன் 9 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன்-9 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், 20…
தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் : ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் சட்ட விரோதமாக பணத்தை வைத்து சூதாடிய 13 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த 13ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குலசேகரன்பட்டினத்தில் சட்ட விரோதமாக பணத்தை வைத்து சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது…
ஆண்களுக்கும், பெண்களுக்கும் அதிரடியான திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தார் இபிஎஸ்
மகளிரை போல, ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து உள்ளிட்ட அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மரியாதை…
தனிக்கட்சி இல்லை : கூட்டணி பற்றி ஓரிரு நாட்களில் அறிவிப்பேன் – ஓபிஎஸ் திட்டவட்டம்
மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாள் விழா, அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. எம்ஜிஆர்’க்கு ஓபிஎஸ் மரியாதை அந்தவகையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள ‘எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம்…
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : இந்தாண்டும் மாடுபிடி வீரர் அபிசித்தர் முன்னிலை
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 7 காளைகளை அடக்கி மதுரை பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் முன்னிலையில் உள்ளார். முதலிடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு விலை உயர்ந்த கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மிக…
நாடு முழுவதும் வலிமை பெறும் பாஜக :மும்பை மாநகராட்சியை கைப்பற்றியது பாஜக அரசு
கேரள மாநிலம் தலைநகரமான திருவனந்தபுரத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பை மாநகராட்சியையும் கைப்பற்றியுள்ளது மத்தியில் ஆளும் பாஜக அரசு. மகாராஷ்டிராவில் 28 ஆண்டுகளாக சிவசேனாவின் கோட்டையாக இருந்த மும்பை மாநகராட்சியை, தற்போது பாஜக கூட்டணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. மும்பை உள்ளிட்ட…
தமிழக அரசிடம் சென்றதா மதுரை பாண்டியன் ஹோட்டல்? – ‘ஓட்டல் தமிழ்நாடு’ அலுவலகம் அமைப்பு
மதுரை பாண்டியன் ஹோட்டலுக்கு பல ஆண்டுகளுக்கு முன் குத்தகைக்கு விடப்பட்ட 5.9 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தமிழ்நாடு அரசு மீட்டுள்ளது. நிலம் குத்தகை ஒப்பந்தம் 1968ஆம் ஆண்டு தமிழக அரசு, மதுரை நகரின் முக்கிய பகுதியில் உள்ள சுமார் 5.9…
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு : வெற்றியாளரை அறிவிப்பதில் சர்ச்சையும்! பரபரப்பும்!
2026ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழா வழக்கம் போல மிகுந்த உற்சாகத்துடனும், விறுவிறுப்புடனும் நடைபெற்று முடிந்தது. இந்த ஆண்டில் முதல் இடத்தை 2 மாடுபிடி வீரர்கள் பிடித்துள்ளதும், அவர்கள் இருவரும் தான் அதிக காளைகளை அடங்கியதாக பேட்டி…






