குரூப்-2/2A தேர்வில் குளறுபடிகளை அடுத்து, புதிய தேர்வு கட்டுப்பாடு அலுவலர் நியமனம் : டிஎன்பிஎஸ்சி உத்தரவு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) புதிய தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக ஸ்ரீ வெங்கட பிரியா  நியமிக்கப்பட்டுள்ளார். ​நேற்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் 2A முதன்மைத் தேர்வுகளில் ஏற்பட்ட நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் தேர்வு மைய ஒதுக்கீட்டில்  குழப்பங்கள் ஏற்பட்டது.…

டிஎன்பிஎஸ்சி குரூப் 2/2A தேர்வு குளறுபடி: திமுக அரசுக்கு எதிராக விஜய் கேள்வி?

அரசுப்பணி என்கிற கனவோடு டிஎன்பிஎஸ்சி குரூப்-2/2A முதன்மைத் தேர்வை எழுதவிருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையைச் சிதைத்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசுக்கு தவெக தலைவர் விஜய் தனது கடும் கண்டனங்களை தெரிவிதுள்ளார். விஜய் கண்டனம் இதுகுறித்து விஜய் பதிவிட்டுள்ளதாவது, “ரத்து…

ஆயிரக்கணக்கானோர் எழுதும் குரூப்2/2A தேர்வில் முறைகேடா..? முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எழுதும் குரூப்-2/2A போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்வு, தேர்வு நாளன்று ஒத்திவைக்கப்படுவது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த TNPSC குரூப்…

குரூப்-2/2A தேர்வில் பல்வேறு குளறுபடிகள் : தேர்வை முழுவதும் ஒத்திவைத்தது டிஎன்பிஎஸ்சி நிர்வாகம்

தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ​நடந்தது என்ன? ​இன்று காலை தமிழகம் முழுவதும் குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகள் (Mains Exam) தொடங்கவிருந்தன.…

விருதுநகர் : திமுக இளைஞரணி மாநாட்டில் இபிஎஸ்-யை கலாய்த்து தள்ளிய உதயநிதி ஸ்டாலின்

“இந்தியாவிலேயே எடப்பாடி பழனிசாமிதான் முரட்டு அடிமை” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விருதுநகரில் நடைபெற்ற திமுக விழாவில் விமர்சித்துள்ளார். விருதுநகரில் பிரமாண்டமாக நடைபெற்ற திமுக இளைஞர் அணி மாநாட்டில், உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, “சமீபத்தில் மத்திய…

தமிழ்நாட்டின் 2026-27 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் : வெளியான அறிவிப்பு..!

தமிழ்நாட்டின் 2026-27 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 17-ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ​பட்ஜெட் தாக்கல்: பிப்ரவரி 17-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை…

கூட்டணியில் ஆதிக்கம் செலுத்தும் பாஜக – குழப்பத்தில் அதிமுக : என்ன நடக்கிறது?

அதிமுக- பாஜக கூட்டணியில் பாஜக கட்சி தான் ஆதிக்கம் செலுத்துவதாகும், கூட்டணியில் பிற கட்சிகளை சேர்ப்பதில் பாஜக தலையிடு அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறதுஃ கூட்டணியில் குழப்பமா..? அதிமுக – பாஜக கூட்டணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்…

U19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் : 6வது முறையாக கோப்பையை வென்றது இந்திய அணி

ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடைபெற்ற 2026 ஐசிசி யு-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கு: முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50…

இந்தியாவில் பழமைவாய்ந்த கன்னிமாரா நூலகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பு! – முதல்வர் பெருமிதம்

சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் ரூ.85.80 லட்சம் செலவில் நிறுவப்பட்ட கார்ல் மார்க்ஸ் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் உள்ள கன்னிமாரா நூலகத்தில், சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் உள்ள கன்னிமாரா நூலகத்தில்,…

திருச்சி : மூதாட்டியின் 3 சவரன் சங்கிலி பறிப்பு – தொடரும் கொள்ளை சம்பவம்…!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் மூதாட்டியின் 3 சவரன் தங்க சங்கிலியை பறித்து, தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மூதாட்டியின் சங்கிலி பறிப்பு திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி. 75 வயதாகும் மூதாட்டியான இவர், இரவில் ரெங்கநாதர் கோவிலில்…