சசிகலா ஆவேசம்: துரோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக எச்சரிக்கை!
சென்னை: அதிமுகவின் உட்கட்சி பூசல்கள் மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிடாமல், அவரின் “துரோக அரசியல்” குறித்து அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். துரோகம் ஒருபோதும்…
திடீரென முளைப்பவர்கள் எல்லாம் கவலைப்படத் தேவையில்லை…” – விஜய்யை மறைமுகமாக சாடிய உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய்யின் வருகைக்குப் பிறகு, திமுக மற்றும் தவெக இடையேயான வார்த்தைப் போர் முற்றியுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகளை விமர்சிக்கும் வகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார். திமுகவின் பலம்…






