திரளி கண்மாய் முறைகேடு: நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் போலீஸ் அதிரடி – ஆண்டிப்பட்டி அதிமுக வேட்பாளரின் கடத்தல் லாரி பறிமுதல்!

மதுரை |  ​திருமங்கலம் திரளி கண்மாய் மண் கொள்ளை விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், விதிமீறலில் ஈடுபட்ட கட்டுமான நிறுவனத்தின் லாரியைப் போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…