வங்கக்கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக...
சேந்தமங்கலம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி சட்டமன்ற...
பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி நடுரோட்டில் கவிழ்ந்து வெடித்து சிதறியதில் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்காவில்...
கடன் தொல்லையால் மனைவி, இரண்டு மகன்களை அடித்துக் கொலை செய்த தொழிலதிபர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்த சம்பவம்...
வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்று வருமான வரித்துறையின் தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. உலக நாடுகளில்...
தீபாவளி திருநாளையொட்டி, 3 நாள்களில் மொத்தம் ரூ.789.85 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது வணிகம் நடைபெற்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. முருக பெருமானின் அறுபடை...
6 லட்ச ரூபாய் கொடுத்து கூலிப்படையை ஏவி மாமனாரை கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை...
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது....
உணவு சாப்பிடும் போது மூச்சுத்திணறி 96 வயது மூதாட்டி இறந்ததால் முதியோர் இல்லத்துக்கு 22 கோடி ரூபாய் அபராதம்...
