தேனிசைத் தென்றல் தேவாவிற்கு இப்படி ஒரு மரியாதையா?…அசர வைத்த ஆஸ்திரேலியா அரசு!

ஆஸ்திரேலியா நாடாளுமன்ற சபாநாயகரின் இருக்கையில் இசையமைப்பாளர் தேவா அமர வைத்து, கையில் செங்கோல் கொடுத்து அழகு பார்த்துள்ளது அந்த நாட்டு அரசு. அதற்கு  இசையமைப்பாளர் தேவா நன்றி தெரிவித்துள்ளார். 1986-ம் ஆண்டு வெளியான மாட்டுக்கார மன்னாரு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்…

‘நான் தான் இங்க தலைவர், நான் தான் எல்லாம்’… நாட்டாமை பண்ணும் அண்ணாமலை!

தமிழக பாஜக மாநில தலைவரும், மூத்த அரசியல்வாதியான நயினார் நாகேந்திரனை, அண்ணாமலை வேண்டும் என்றே ஓரம்கட்டி விட்டு ‘தான் தான் பெரிய ஆளு’ என்று காட்டிக்கொள்ள முயற்சித்து வருவதாக பாஜகவினரும், அதன் கூட்டணி காட்சியினரும் குற்றச்சாட்டி வருகின்றனர். அண்ணாமலையின் கோல்மால் வேலைகள்…

கொட்டித் தீர்க்கும் கனமழை…. கன்னியாகுமரி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரியில் இன்று இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே, கன்னியாகுமரி…

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு சூறாவளி காற்று: 4 மாவட்டங்களில் இன்று கனமழை

கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், மியான்மர் கடலோர பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளின் மேல்…

17 மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்த சாமியார்… அதிர வைக்கும் எஃப்ஐஆர்!

டெல்லியில் உள்ள உயர்கல்வி நிறுவனத்தில் படித்த மாணவிகளை இரவு நேரங்களில் அழைத்து மிரட்டி பாலியல் ரீதியாக  சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி துன்புறுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. டெல்லியின் வசந்த் கஞ்ச் பகுதியில், ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மேனேஜ்மென்ட் என்ற…

சீனாவை சூறையாடிய ரகசா புயல்… 5 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு

ரகசா புயல் காரணமாக சீனாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் , மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் 5 லட்சம் வீடுகள் இருளில் சிக்கித் தவிக்கின்றன. ஆசியாவில் பல ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது ரகசா புயல். தென் சீனக்கடலில்…

வீறு கொள்ளும் இந்திய விமானப்படை: ரூ.62,370 கோடியில் 97 தேஜஸ் போர் விமானங்கள் வாங்க முடிவு

இந்திய விமானப்படைக்கு, 62,370 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக 97 தேஜஸ் ரக போர் விமானங்கள் வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய விமானப்படைக்கு 97 தேஜஸ் ரக போர்விமானங்கள் வாங்க மத்திய அரசு…

மனைவி நடத்தையில் சந்தேகம்… 2 குழந்தைகளை துடிக்க துடிக்க வெட்டிக்கொன்ற தந்தை!

திருமணத்திற்கு புறம்பான உறவில் மனைவி இருப்பதாக நினைத்து தனது இரண்டு குழந்தைகளை கோடாரியால் தந்தையே வெட்டிக்கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், யாதகிரி மாவட்டம் சட்டிகுனி அருகே துகனூர் ஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஷரணப்பா.இவருக்குத் திருமணாகி ஹேமந்த்…

மெட்டல் டிடெக்டருடன் டாக்டர் ராமதாஸ்க்கு பாதுகாப்பு- தலைமை செயலாளரிடம் பாமக கோரிக்கை

பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு வழங்கப்படும் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதுடன்,  தைலாபுரம் தோட்டத்திற்கு மெட்டல் டிடெக்டர் கருவியுடன் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாமகவைச் சேர்ந்த எம்எல்ஏ அருள், தமிழ்நாடு…

சாட்டை துரைமுருகன் செய்யும் சேட்டை – மகளிர் ஆணையத்தில் தவெக புகார்

விஜய் பரப்புரையில் பங்கேற்ற பெண்களை அவமதிக்கும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகியும், யூடியூப்பருமான சாட்டை துரைமுருகன் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) புகார் செய்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற…