பொறுப்பற்ற முறையில் வதந்திகளை பரப்பாதீர்கள்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நேற்று முன்தினம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்ட…

தேவாலயத்தில் மர்மநபர் சரமாரி துப்பாக்கிச்சூடு- 4 பேர் உயிரிழந்த சோகம்

தேவாலயத்திற்குள் லாரியுடன் புகுந்த மர்மநபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவின் டெட்ராய்டிலிருந்து 50 மைல் வடக்கே மிச்சிகனில் கிராண்ட் பிளாங்கில், மோர்மன் தேவாலயம் உள்ளது. அங்கு நேற்று நூற்றுக்கணக்கானோர்…

கரூர் சம்பவத்தில் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு – உயர்நீதிமன்றத்தில் தவெக பகீர் மனு

கரூர் பலி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் தவெக மனு தாக்கல் செய்துள்ளது. கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேற்று முன்தினம் இரவு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் குழந்தைகள்…

தங்கம் விலை மீண்டும் உச்சம் தொட்டது…. ஒரு சவரன் ரூ.85,600

தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் இன்று உயர்ந்துள்ளது. இதனால், ஒரு சவரன் 85,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்​வ​தேச பொருளா​தாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில் தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. செப்டம்பர் மாத…

கொலைக் குற்றவாளி விஜய்- தமிழகம் முழுவதும் அதிர வைக்கும் மாணவர்களின் போஸ்டர்!

கரூரில் தவெக தேர்தல் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அக்கட்சியின் தலைவரான நடிகர் விஜய்யை கைது செய்யக்கோரி தமிழ்நாடு மாணவர் சங்கம் அமைப்பு சார்பில் மாநிலம் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் பிரச்சாரம் தமிழ்நாட்டில்…

நத்தம் பறக்கும் பாலமா, பலான பாலமா?

மதுரையில் உள்ள தமிழகத்தின் நீளமான நத்தம் பறக்கும் பாலம் இரவு நேரத்தில் பலான பாலமாக மாறி வருகிறது. இதில் பெண்கள், திருநங்கைகளை டூவீலரில் அழைத்து வரும் இளைஞர்கள் அடிக்கும் கொட்டத்தை காவல் துறை கண்டு கொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தின்…

பாகிஸ்தானை பந்தாடிய திலக் வர்மா- சாம்பியன் பட்டம் வென்றும் கோப்பையை வாங்காத இந்திய அணி!

திலக் வர்மாவின் அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆசியக் கோப்பையை வென்று இந்திய அணி 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆசியக் கோப்பை கிரிக்கெட் டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான்,…

கண்ணீர் கடலில் கரூர்… பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர். கரூரில் தவெக தலைவர் விஜய் இன்று சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் இன்று…

கரூரில் விஜய் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல்- 33 பேர் உயிரிழந்ததாக அச்சம்

கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தில் கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 6 குழந்தைகள் உள்பட  33 பேர்  உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். கரூரில்…

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை… பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தனுஷ்கோடியில் பனைமர உயர அளவிற்கு அலைகள் எழும்புவதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேற்குத் திசைக்காற்றின் மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி…