உலகப் புகழ்பெற்ற ஈபிள் டவர் மூடல்… சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
வேலைநிறுத்தப் போராட்டத்தால் உலகப் புகழ்பெற்ற ஈபிள் டவர் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். சமீப காலமாக பிரான்ஸ் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அந்த நாட்டின் அரசு பல்வேறு செலவு குறைப்பு நடவடிக்கைகளில்…
நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றத்தில் லக்னோ முதலிடம் – அதிர வைக்கும் புள்ளிவிவரம்
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ முதல் இடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவணக்காப்பகம் அதிர்ச்சிகரமான புள்ளி விவரங்களை தந்துள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் பட்டியலை தேசிய குற்ற ஆவணக்காப்பகம் (என்சிஆர்பி) வெளியிட்டுள்ளது. இது…
பயங்கரம்… ரயில் நிலையத்தில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை!
கஞ்சா கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ரயில் நிலையத்தில் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பிஹாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஹார் மாநிலம் டானபூரில் உள்ள பார் ரயில் நிலையத்தில் தான் இந்த கொடூரச் சம்பவம் நடைபெற்றது. பிளாட்பாரம் 1-ல் பழைய…
நீங்கள் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்.- மு.க.ஸ்டாலினுக்கு அனுராக் சிங் தாக்கூர் எம்.பி கடிதம்!
கரூர் சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுராக் சிங் தாக்கூர் எம்.பி கடிதம் அனுப்பியுள்ளார். கரூரில் கடந்த 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர்…
கரூர் துயரம்… சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41…
கரூர் மரணங்களுக்கு விஜய் தான் காரணம்- சீமான் குற்றச்சாட்டு
கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு தவெக தலைவர் விஜய் தான் முதல் காரணம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது…
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 3 பேர் உயிரிழப்பு… இருவர் படுகாயம்
பிஹாரில் வந்தே பாரத் ரயில் மோதி இன்று அதிகாலை மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிஹார் மாநிலம், பாட்னாவில் உள்ள பூர்னியா மாவட்டத்தில் ஜபன்பூர் அருகே இன்று அதிகாலை வந்தே பாரத் ரயில் மோதி மூன்று பேர் சம்பவ…
நடிகை த்ரிஷா, முதலமைச்சர் ஸ்டாலின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம், நடிகை த்ரிஷாவின் இல்லம் உள்ளிட்டவைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு, தேனாம்பேட்டையில் உள்ள நடிகை த்ரிஷாவின்…
புஸ்ஸி ஆனந்திற்கு இன்று முன்ஜாமீன் கிடைக்குமா?- உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு விசாரணை
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமீன் மனு உள்பட 7 மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ம்…
இந்திய மக்கள் அவமானகரமான முடிவை எடுக்கமாட்டார்கள்… புதின் நம்பிக்கை
இந்தியா நமது எரிசக்தி விநியோகங்களை மறுத்தால், அது ஒரு குறிப்பிட்ட இழப்பைச் சந்திக்கும். இப்படிப்பட்ட அவமானகாரமான முடிவுகளை இந்தியர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்று ரஷ்யா அதிபர் விளாடிமின் புதின் கூறியுள்ளார். ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யக்கூடாது…






