அரசு மருத்துவமனை ஐசியூ வார்டில் பயங்கர தீ விபத்து… 8 நோயாளிகள் பலி
ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் அரசு சவாய் மான் சிங் (எஸ்எம்எஸ்) மருத்துவமனை உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு திடீரென தீ…
எவரெஸ்ட் சிகரத்தில் பனிப்புயல்… 16,000 அடி உயரத்தில் சிக்கிய 1,000 பேரின் கதி?
எவரெஸ்ட் மலைத் தொடர்களின் கிழக்குச் சரிவுகளில் உள்ள உயரமான மலை முகாம்களில் 1,000 பேர் வரை சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான மலைப்பகுதியான எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்கே திபெத் பிராந்தியம் அமைந்துள்ளது. இங்குள்ள…
தேர்தல் செலவிற்கு அண்ணாமலை பெயரில் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்… கோவையில் சிக்கிய பாஜகவினர்!
கோவையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயரில் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம், அன்னூர் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் இவரது…
இன்று பவுர்ணமி…. கிரிவலம் சென்றால் இவ்வளவு நன்மையா?
பவுர்ணமி தினமான இன்று திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் கிரிவலம் நடைபெறுகிறது. பவுர்ணமி கிரிவலம் பவுர்ணமி நாள் என்பது ஆன்மிக ரீதியாக சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் இறைவனை வழிபடுவது, தியானம்…
சென்னையில் பதுங்கிய யூடியூபர் மாரிதாஸ்- ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்!
கரூர் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பதிவிட்டதற்காக சென்னையில் பிரபல யூடியூபர் மாரிதாஸ் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41…
‘கோல்ட்ரிஃப்’ சிரப்பை பயன்படுத்தாதீர்கள்… தமிழக அமைச்சர் வேண்டுகோள்
கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் கடந்த மாதம் 11 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான ஆய்வுகள் அந்த குழந்தைகள்…
வெடிக்காத வெடியை கடித்த போது பயங்கரம்- முகம் சிதறி 8 வயது சிறுவன் பலி!
வெடிக்காத வெடியின் திரியை வாயில் கடித்த போது திடீரென வெடி வெடித்து 8 வயது சிறுவன்உயிரிழந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், பந்தா மாவட்டத்தில் உள் படோகர் குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்பாபு. இவருக்கு சூரஜ்(10), ஆகாஷ்(8) உள்பட…
விரைவில் உண்மை வெளிவரும்…டேராடூன் விமான நிலையத்தில் ஆதவ் அர்ஜுனா பரபர பேட்டி
நாங்கள் நீதிக்காக போராடி வருகிறோம். விரைவில் உண்மை வெளிவரும் என்று தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறினார். கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த…
கனமழை வரப்போகுது… 12 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், “மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவிற்கு திருமணம்- ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம்?
ஹைதராபாத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா ஆகிய இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர், நடிகையராக வலம் வருபவர்கள் விஜய்…






