அடிதடி, வாக்குவாதம்… இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் இவர் தானா?

சண்டையும், சச்சரவுமாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் 9 சீசன் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும்…

பட்டியலின இளைஞர் அடித்துக் கொலை?… காவல் துறையினர் கொன்றதாக பரபரப்பு புகார்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பட்டியலின இளைஞரை காவல்துறை அடித்து கொலை செய்ததாக புகார் எழுந்துள்ளது. பட்டியலின இளைஞர் மதுரை அண்ணாநகர் காவல்நிலைய எல்கைக்குட்பட்ட யாகப்பாநகர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன், முத்துலெட்சுமி தம்பதியரின் ஒரே மகன் தினேஷ்குமார் (30). பட்டியலினத்தைச் சேர்ந்த இவர்…

கரூர் சென்றால் விஜய் உயிருக்கு உத்தரவாதம் இல்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி

கரூர் சென்றால் விஜய் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில்,” அதிமுக கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக கொடி பறந்தது. தொண்டர்கள் ஆர்வம் மிகுதியால் இதுபோன்ற…

நட்சத்திர ஓட்டலில் நைட் பார்ட்டி: போதையில் குத்தாட்டம் போட்ட இசையமைப்பாளர் மகள் கைது!

சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டலில் போதையில் ஆட்டம் போட்ட  இசையமைப்பாளர் மகள் உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் பிரபல ஓட்டல்களில் உள்ள பப்புகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில்…

இந்த பாலத்திற்கு நாயுடு என்ற சாதிப்பெயரை வைப்பது எப்படி?…முதல்வருக்கு சீமான் கேள்வி

வன்னியர், பறையர் பெயரை வைத்தால் சாதி கலவரம் வரும் என்று தவிர்க்கும் தமிழ்நாடு அரசு தமிழகத்தின் நீளமான பாலத்திற்கு நாயுடு என்ற சாதிப்பெயரை வைப்பது எப்படி என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

கொலை நடப்பதை செல்போனில் படம் எடுத்தவர் சுட்டுக் கொலை… அடுத்தடுத்து 4 பேர் சாவு

காரில் வந்த மர்மநபர் ஒருவர், இரண்டு இடங்களில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர். இதன்பின் கொலையாளியும் தற்கொலை செய்து கொண்டார். பெண் கொலை அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டன் பகுதியில் உள்ள சுகர்லேண்ட்டிற்கு காரில் வந்த மர்மநபர் திடீரென துப்பாக்கியால்…

இருமல் சிரப் குடித்து 20 குழந்தைகள் மரணம்… மருந்து கம்பெனி உரிமையாளர் கைது

இருமல் மருந்து குடித்து 20 குழந்தைகள் பலியான விவகாரத்தில் மருந்து கம்பெனி உரிமையாளர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசென் மருந்து நிறுவனத்தின் ‘கோல்ட்ரிப்’  இருமல் மருந்தை குடித்து மத்தியப்பிரதேசத்தில் 20 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

ரஜினியின் கூலியை தூக்கிச் சாப்பிட்ட ‘காந்தாரா: சாப்டர் 1’

ரஜினியின் கூலி படத்தினை விட ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள படம் ‘காந்தாரா: சாப்டர் 1’. கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ‘காந்தாரா’ படத்தின்…

ஹலோ, விஜய் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும்… காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்மபோன்!

தவெக தலைவர் நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.…

தீராத துயரம்… அடுத்தடுத்து 2 நாட்களில் தமிழக மீனவர்கள் 47 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 47 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்கள் கடலுக்குள் செல்வதற்கு அஞ்சும் நிலைக்கு இலங்கை கடற்படையின் நடவடிக்கை நாளுக்கு நாள் மாறி வருகிறது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக…