பைக்கில் தண்டவாளத்தை கடக்க முயற்சி: ரயில் மோதி புதுமாப்பிள்ளை பலி
மூடப்பட்ட ரயில்வே கேட்டை பைக்கில் வேகமாக கடந்து விட முயன்ற புதுமாப்பிள்ளை ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள தாத்ரியில் போடாகி ரயில்வே கிராஸிங்கில் தான் இந்த துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. மூடப்பட்ட தண்டவாளத்தை பைக்கில்…
எடப்பாடி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்- செங்கோட்டையன் புறக்கணிப்பு
சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கி அக்டோபர் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மானியக்கோரிக்கை விவாதங்களுக்காக இன்று கூடிய இந்த கூட்டத்திற்கு முன்பாக சட்டப்பேரவை வளாகத்தில்…
13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ‘கோடம்பாக்கம் ஸ்ரீ’ கைது
13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அகில இந்திய இந்து மகாசபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ கைது செய்யப்பட்டுள்ளார். அகில இந்திய மகாசபா தலைவராக இருப்பவர் கோடம்பாக்கம் ஸ்ரீ. இவரை சென்னை தியாகராய நகர் அனைத்து மகளிர் போலீஸார், போக்சோ…
17 நாள் தலைமறைவிற்கு பிறகு வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த்… விஜய்யுடன் சந்திப்பு
கடந்த 17 நாட்களாக தலைமறைவாக இருந்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக தலைவர் நடிகர் விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41…
திடீர் கனமழை…தங்கச்சுரங்கம் இடிந்து 14 தொழிலாளர்கள் பலி
திடீரென பெய்த கனமழையால் தங்கக்சுரங்கம் இடிந்து 14 தொழிலாளர்கள் பலியானார்கள் வெனிசுலா நாட்டில் தங்கம், செம்பு, வைரம் மற்றும் விலைமதிப்பற்ற உலோகக் சுரங்கங்கள் நிறைந்துள்ளன. இதனால் இங்கு சட்ட விரோதமாக ஏராளமான தங்க சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுரங்கங்களில் லட்சக்கணக்கானோர்…
மாஸ்கோவை குறிவைக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவேன்… டிரம்ப் மிரட்டல்!
உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணைகளை வழங்குவேன் என்று ரஷ்யாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். உக்ரைனில் நடக்கும் போர் விரைவில் தீர்க்கப்படாவிட்டால், அந்த நாட்டிற்கு 2,500 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் டோமாஹாக் ஏவுகணைகளை வழங்குவேன் என்று அமெரிக்க…
சோகம்…பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 42 பேர் பலி
மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னப்பிரிக்காவின் தலைநகர் பிரிட்டோரியாவுக்கு வடக்கே 250 மைல் தொலைவில் லிம்போபோவின் வடக்கு மாகாணத்தில் உள்ள லூயிஸ் டிரைகார்ட் நகரத்திற்கு அருகே இந்த விபத்து நடந்துள்ளது.…
பரபரப்பு…தலைக்கு ரூ.1.50 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட கொள்ளையன் என்கவுன்டர்!
எட்டு நாட்களுக்குள் இரண்டு கார் டிரைவர்களைக் கொன்று அவர்களின் கார்களைக் கொள்ளையடித்த கும்பலின் தலைவனை போலீஸார் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார் டிரைவர்கள் கொலை உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் கார் டிரைவர் யோகேஷ் பால் கடந்த வாரம்…
அதிர்ச்சி…நேபாள சிறைச்சாலைகளில் இருந்து 13,000 கைதிகள் எஸ்கேப்
நேபாளத்தில் பல்வேறு சிறைச்சாலைகளில் இருந்து 13,000 கைதிகள் தப்பியோடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் ஆட்சியில் இருந்தவர்களின் ஊழல் விஷயங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் பரவின. இதனால் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ‘ஜென் இசட்’ எனும்…
அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்… கரூர் வழக்கில் அதிரடி உத்தரவு!
கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கை முன்னாள் நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.…






