கனமழை எச்சரிக்கை… இன்று 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கியதையொட்டி இன்று பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30…
உஷார்… இந்த 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்!
தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாருர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அக்டோபர் 19-ம் தேதி தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில்,…
தமிழக அரசின் அலட்சியத்தால் 41 பேர் பலி- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
கரூர் கூட்டத்துக்கு முழுமையான பாதுகாப்பை காவல்துறை அளிக்காததாலும், இந்த அரசின் அலட்சியத்தாலும் 41 பேர் உயிரிழந்தனர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கரூர் சம்பவம் தொடர்பாக கவனம் ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன்…
கரூர் கூட்ட நெரிசலுக்கு யார் காரணம்?… புள்ளி விவரங்களுடன் மு.க.ஸ்டாலின் விளக்கம்
கரூரில் தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்ததால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.‘ கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்…
தலையணையால் அமுக்கி 2 குழந்தைகளைக் கொன்ற தாய்… மாடியில் இருந்து குதித்து தற்கொலை!
தனது இரட்டை குழந்தைகளை தலையணை அழுத்தி கொலை செய்த தாய், 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் பாலாநகரின் பத்மாநகர் காலனியைச் சேர்ந்தவர் சாய் லட்சுமி(27). இவருக்கும் மென்பொருள் ஊழியரான அனில்குமாருக்கும் ஆகஸ்ட் 2022-ல்…
பெட்டி கடைக்கு வந்த 1.51 கோடி ரூபாய் மின்கட்டண பில்… அரண்டு போன மிட்டாய் வியாபாரி!
உங்கள் கடைக்கு 1.51 கோடி ரூபாய் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்று வந்த அறிவிப்பால் மிட்டாய் வியாபாரி அதிர்ந்து போனார். இந்த சம்பவம் ஹரியாணாவின் பஞ்ச்குல மாவட்டத்தில் பர்வாலாவின் காக்ராலி கிராமத்தில் நடந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த மிட்டாய் வியாபாரி ஒருவர்,…
சீனாவுடன் ரகசிய தொடர்பு அம்பலம்… அமெரிக்காவில் இந்திய ஆய்வாளர் கைது
சீனா அரசின் அதிகாரிகளை சந்தித்ததாக அமெரிக்காவில் இந்திய நாட்டைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தவர் ஆஷ்லே டெல்லிஸ். இவர் மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் படித்தவர்; அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்…
சபரிமலையை தொடர்ந்து வைக்கம் கோயிலில் 31 பவுன் தங்கம் மாயம்!
கேரளாவில் உள்ள சபரிமலையை தொடர்ந்து வைக்கம் மகாதேவர் கோயிலிலும் 31 பவுன் தங்கம் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், சபரிமலையில் ஐயப்பன் கோயில் சன்னிதான முகப்பில் தங்கமுலாம் பூசப்பட்ட துவார பாலகர் சிலை கவசங்கள் பதிக்கப்பட்டிருந்தது. இந்த கவசங்களை…
கோயிலுக்குச் சென்ற பெற்றோர்…10-ம் வகுப்பு மாணவன் செய்த அதிர்ச்சி காரியம்!
மதுரையில் பத்தாம் வகுப்பு மாணவன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கோ.புதூர் அருகே சம்பக்குளம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வடிவேல். தனியார் வங்கி அதிகாரி. இவருடைய மனைவி வழக்கறிஞர்…
தீபாவளி வியாபாரம் மும்முரம்… தடை செய்யப்பட்ட ரூ.6 கோடி சீன பட்டாசுகள் பறிமுதல்!
சீனாவில் இருந்து கப்பலில் இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்ட ரூ. 6 கோடி மதிப்புள்ள சீன பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. புத்தாடை, இனிப்பு வகைகளுடன் பட்டாசு வெடித்து…






