மிக கனமழை எச்சரிக்கை- தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்!
வங்கக்கடலில் உருவாகும் தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் அக்டோபர் 24-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
சட்டமன்ற தேர்தலில் பாமகவுடன் கூட்டணி- பேச்சுவார்த்தையை துவக்கியது பாஜக!
சட்டமன்ற தேர்தல் கூட்டணியை முன்னிட்டு பாமகவுடன் பாஜக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக கூட்டணி, பரப்புரை வேலைகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியா கூட்டணியில் உள்ள திமுக கூட்டணியை எதிர்த்து…
பரபரப்பு…நடிகர் ரஜினிகாந்துடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு!
நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென சென்றுள்ளார். அவருடன் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தும் சென்றுள்ளார். அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை…
கச்சத்தீவை மீட்க வேண்டும்… பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
கச்சத்தீவை மீட்பது குறித்து இலங்கை பிரதமரிடம் பேச வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமர சூரியாவுடன் மீனவர்கள் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்துமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு…
மாடு மேய்க்கும் சிறுவன் கூட இப்படி பேசமாட்டான்… அன்புமணியை பொளந்து கட்டிய ராமதாஸ்!
தனிக்கட்சியைத் தொடங்குவது தான் அன்புமணிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் நல்லது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் பாமக நிறுவனர் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,” ஒரு பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் நானே சேர்ந்தேன். 12…
வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தை வணங்குவோம்- நயினார் நாகேந்திரன்!
வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றி வணங்குவோம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராடி உயிர் நீத்த வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சி…
தோழர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஆா்.நல்லகண்ணுவிற்கு 100 வயதாகிறது. கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி அவர் வீட்டில் தவறி கீழே…
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு- 2 நாட்களுக்கு சாமி தரிசனத்திற்கு தடை!
இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சபரிமலை செல்வதால் அக்.21,22 ஆகிய தேதிகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இந்திய முழுவதும் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். ஐப்பசி…
தீபாவளிக்கு இன்று முதல் 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்காக இன்று முதல் 20,378 சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்குகிறது. தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் வருகிற அக்டோபர் 20-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு…
மதுரை மாநகராட்சிக்கு புதிய மேயர் நாளை தேர்வு- இந்திராணி கைது?
தமிழக அரசியலை உலுக்கிய மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டால் மேயர் இந்திராணி பதவியை இழந்துள்ளார். இந்த நிலையில் அவர் கைது செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் சொத்துவரி பதிவு மற்றும் திருத்தங்களில் முறைகேடு நடந்ததாக தொடர்ச்சியான புகார்கள் எழுந்தன.…






