கோவை,மதுரையில் மெட்ரோ திட்டம் நிறைவேறும்: நயினார் நாகேந்திரன் பேட்டி!
கோவை, மதுரையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை இன்று…
திமுக அரசுக்கு எதிராக கள்ளக்குறிச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்: இபிஎஸ் அறிவிப்பு!
வாக்குச்சாவடி அலுவலர்களை மிரட்டும் திமுக அரசை கண்டித்து கள்ளக்குறிச்சியில் நாளை (நவம்பர் 21) அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை,…
ஒரு மாநிலத்துக்கு 2 அதிகார அமைப்புகளா?: ஆளுநருக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அதிகாரமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிப்பதில் கால தாமதம் செய்வதாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.…
ஆரிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக உடைத்தெறிவோம்: மு.க.ஸ்டாலின் சூளுரை!
சூழும் ஆரிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக உடைத்தெறிவோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீதிக் கட்சி தொடங்கிய நாளையொட்டி தமிர்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார. அதில்,” நம் உரிமைக்குரலின் உதயம். இந்த மண்ணின் மைந்தர்களுக்குக் கல்வி,…
எஸ்ஐஆர் பணிகள் தொடர வேண்டும்…ராகுல் காந்திக்கு எதிராக 272 பிரபலங்கள் கடிதம்!
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ராகுல் காந்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக 272 பேர் கடிதம் எழுதியுள்ளனர். வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு தொடர்பாக தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்…
தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அட்மிட்!
தமிழக அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவுகாரணமாக சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளராகவும், தமிழக நீர்வளத்துறை அமைச்சராகவும் இருப்பவர் துரைமுருகன்(87). வயது மூப்பு காரணமாக இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை…
பாட்னாவில் பதவியேற்பு விழா கோலாகலம்: பிஹார் முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவியேற்கிறார்!
பிஹார் மாநில முதலமைச்சராக 10வது முறையாக ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ் குமார் இன்று (நவம்பர் 20) பதவியேற்கிறார். பிஹார் மாநிலத்தில் 243 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்திற்கான தேர்தலில் பாஜக, ஜேடியூ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202…
மதுரை,கோவையில் மெட்ரோ திட்டம் இதனால் தான் நிராகரிப்பு:மத்திய அரசு விளக்கம்
மதுரை, கோவையில் மக்கள் தொகை குறைவு என்பதால் மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதாக மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரை மற்றும் கோவை…
நடுரோட்டில் பிளஸ் 2 மாணவி குத்திக்கொலை: ராமேஸ்வரத்தில் பரபரப்பு!
காதலிக்க மறுத்ததால் பிளஸ் 2 மாணவியை இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை அடுத்த சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஷாலினி(17). இவர் அதே பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2…
அமைச்சர் மூர்த்தி நடத்திய திமுக கூட்டத்தில் கலெக்டர்:ராஜன் செல்லப்பா பகீர் குற்றச்சாட்டு!
அமைச்சர் மூர்த்தி நடத்திய திமுக ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் கலந்து கொண்டனர் என்று அதிமுக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா குற்றம் சாட்டியுள்ளார். ஆலோசனை கூட்டம் மதுரை புறநகர்…






