வங்க கடலில் உருவாகும் ‘சென்யார்’ புயல்:11 மாவட்டங்களில் இன்று கனமழை
வங்க கடலில் இன்று சென்யார் புயல் சின்னமான காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,…
இந்திய கடற்படை ரகசியங்கள் பாகிஸ்தானுக்கு தாரை வார்ப்பு: உடுப்பியில் 2 பேர் கைது
இந்திய கடற்படை ரகசியங்களை வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ஆகியவை மூலம் பாகிஸ்தானுக்கு கசிய விட்ட உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இருவரை கர்நாடகாவில் போலீஸார் கைது செய்துள்ளனர். டெல்லி செங்கோட்டை அருகே நவம்பர் 10-ம் தேதி கார் குண்டு வெடித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
சென்னை மாநகராட்சியில் ரூ.4,000 கோடி ஊழல்: அண்ணாமலை பரபரப்பு புகார்
சென்னை மாநகராட்சியில் குப்பை சேகரிக்கும் பணிக்கான ரூ.4,000 கோடி டெண்டரில் மாபெரும் ஊழலை அரங்கேற்ற முயற்சிப்பதாக தமிழ்நாடு அரசு மீது பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தூய்மைப் பணியாளர்களைத்…
இளையராஜா போட்டோ, பெயரை பயன்படுத்தக் கூடாது:உயர்நீதிமன்றம் அதிரடி!
வர்த்தக ரீதியாக இசையமைப்பாளர் இளையராஜாவின் போட்டோ மற்றும் பெயரை வர்த்தக ரீதியாக பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. யூடியூப், ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடைவிதிக்க கோரி பிரபல இசையமைப்பாளர் இளையராஜா…
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகளை நிறுத்த வேண்டும்:உச்சநீதிமன்றத்தில் விசிக வழக்கு
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருப்பணிகளை நிறுத்தக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12…
விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு:சேலம் காவல்துறை விளக்கம்
சேலம் மாவட்டத்தில் டிசம்பர் 4-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்வதற்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். இதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர்…
மாநில உரிமைகளை நிலைநாட்டும் போராட்டம் தொடரும்:மு.க.ஸ்டாலின் உறுதி!
மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் நமது போராட்டம் தொடரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,” மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் நமது…
கள்ளக்குறிச்சியில் பிஎல்ஓ தூக்கிட்டு தற்கொலை:ஆளுங்கட்சி நெருக்கடியா?
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் பணிச்சுமை காரணமாக கிராம நிர்வாக அலுவலர்(பிஎல்ஓ) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சிவனார்தாங்கல் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் ஜாகிதா பேகம்(38). இவர் கடந்த சில நாட்களாக…
ஐ.நா உச்சி மாநாட்டில் பயங்கர தீ விபத்து…உயிர் தப்பிய இந்திய அமைச்சர்!
பிரேசிலில் நடைபெற்று வரும் காலநிலை உச்சி மாநாட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் அமெரிக்க நாடான பிரேசிலின் அமேசான் பிராந்தியத்தில் உள்ள பெலெம் நகரில், ஐ.நா.வின் 30-வது காலநிலை குறித்த சர்வதேச மாநாடு (COP 30) நடைபெற்று…
மெகா வேலைவாய்ப்பு: ரூ1,51,100 வரை சம்பளம்…மத்திய அரசு பள்ளியில் 14,967 பணியிடங்கள்!
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 14,967 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய கல்வித்துறையின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை சிபிஎஸ்இ மூலம் நிரப்ப…






