அதிரடியாக குறைந்தது தங்கம் விலை…வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் கிராமுக்கு 110 ரூபாய் வரை குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த நவம்பர் 18-ம் தேதி குறைந்து, 19-ம் தேதி உயர்ந்த நிலையில், 20-ம்…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பதவியேற்பு!

உச்சநீதிமன்ற 53வது தலைமை நீதிபதியக சூர்யகாந்த் இன்று பொறுப்பேற்க உள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர்.கவாய் நேற்றுடன் ஓய்வு பெற்றார். இந்த நிலையில், உச்சநீதிமன்ற 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பொறுப்பேற்கிறார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி…

‘நீ மரியாதையாக கேள்வி கேளுடா’… செய்தியாளரிடம் சீறிய சீமான் மீது வழக்குப்பதிவு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள்(எஸ்ஐஆர்) தொடர்பாக கேள்வி எழுப்பிய செய்தியாளரை ஒருமையில் பேசி தாக்கப் பாய்ந்த சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில நிர்வாகிகளின் கூட்டம்…

தென் மாவட்டங்களில் விடிய விடிய மழை: 15 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

தென் மாவட்டங்களில் விடிய விடிய பெய்து வரும் மழை காரணமாக 13 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(நவம்பர் 24) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்குமரிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத்…

சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்

சென்னையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற முதுபெரும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார். அவருக்கு வயது 92. ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் 1933-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி பிறந்த ஈரோடு தமிழன்பனின் இயற்பெயர் ஜெகதீசன். சென்னிமலையில் பள்ளிப் படிப்பை முடித்த…

வெளிநாட்டு துப்பாக்கிகள் டிரோன்கள் மூலம் கடத்தல்: சர்வதேச கும்பல் டெல்லியில் கைது!

பாகிஸ்தானில் இருந்து டிரோன்களைப் பயன்படுத்தி ஆயுதங்களை கடத்திய சர்வதேச ஆயுத கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து விலை உயர்ந்த வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்புடைய மிகப்பெரிய சர்வதேச ஆயுதக்…

வீட்டு வாசலில் திமுக செயலாளர் சுட்டுக் கொலை…சேலத்தில் பதற்றம்!

நிலத்தகராறில் திமுக செயலாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள கருமந்துறையை அடுத்த கிராங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அப்பகுதியில் திமுக கிளைச் செயலாளராக இருந்து வந்தார். அத்துடன் முன்னாள்…

கோவை- மதுரை மெட்ரோவிற்காக மோடியை சந்திக்க நான் ரெடி…மு.க.ஸ்டாலின் கடிதம்

கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகரங்களுக்கு மெட்ரோ ரயில் அமைப்புகளுக்கான திட்டங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதற்கு ஏமாற்றத்தையும், வேதனையையும் தெரிவித்துக் கொள்வதாகவும், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக…

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழு:காங்கிரஸ் அறிவிப்பு

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. இதை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார். தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திமுகவுடன் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பேச்சுவார்த்தைகளை…

மீண்டும் நாளை மக்களை சந்திக்க வருகிறார் விஜய்: காஞ்சிபுரத்தில் ஏற்பாடு தீவிரம்!

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய் நீண்ட நாட்கள் கழித்து காஞ்சிபுரத்தில் நாளை (நவம்பர் 23) நடைபெறும் நிகழ்ச்சியில் மக்களை சந்திக்கிறார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய்…