‘டிட்வா’ புயலால் கனமழை: ராமேஸ்வரம் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ‘டிட்வா’ புயலால் ராமேஸ்வரம் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ராமேஸ்வரத்தில் மட்டும் பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 28) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை அருகே மையம் கொண்டுள்ள ‘டிட்வா’ புயல்…
உலகின் மிக உயரமான ஸ்ரீராமர் சிலை: பிரதமர் மோடி இன்று திறக்கிறார்!
உலகின் மிக உயரமான 77 அடி ராமர் சிலையை கோவாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 28) திறந்து வைக்கிறார். கோவாவின் கனகோனாவில் (தெற்கு கோவா) உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தின் 550வது ஆண்டு விழாவை…
அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்தேனா?: செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு குறித்து தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சரான செங்கோட்டையனை அக்கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இந்த நிலையில், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், பட்டினப்பாக்கத்தில் உள்ள…
தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்கிறேன்:உதயநிதிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
காட்சிக்கு எளியனாக, கடுஞ்சொல் சொல்லாதவனாக, மக்களின் அன்புக்குரியவனாக,எப்போதும் அவர்களுக்காகக் களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்…
புதிய பதவிகள்…விஜய் முன்னிலையில் தவெகவில் சேர்ந்த செங்கோட்டையன்!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து, தலைமைக்கு செங்கோட்டையன் காலக்கெடு விதித்தார். இதனால் அவரது கட்சிப் பதவிகள்…
உயர்நீதிமன்ற வாசலில் வெடித்த துப்பாக்கி- உயிரிழந்த பாதுகாப்பு படை காவலர்!
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், எழுமலை கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் சிறப்பு படை காவலராக 2023-ம் ஆண்டு…
வங்கக்கடலில் உருவாகுகிறது ‘டிட்வா’ புயல்…ரெட் அலர்ட்!
தென் மேற்கு வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் டிட்வா புயல் உருவாகிறது; இது வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா நோக்கி நகரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், ”…
கனமழை எதிரொலி: 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
கனமழை எதிரொலியாக 7 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிக்கிறது. குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல், இலங்கை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
நடிகர் விஜய் முன்னிலையில் தவெகவில் இன்று இணைகிறார் செங்கோட்டையன்!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இன்று (நவம்பர் 27) இணைகிறார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணைந்தால் தான்…
ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…44 பேர் பலி
ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ பற்றியதில் 44 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 279 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் உள்ள தை போ மாவட்டத்தில் 32 மாடி அடுக்குமாடி குடியிருப்பு எட்டு வளாகங்களைக் கொண்டது.…






