கனமழை பெய்யும்…தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (டிசம்பர் 2) கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக சென்னையில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.…

தமிழ்நாட்டில் 75 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்படும்: நயினார் நாகேந்திரன் பகீர்!

பிஹாரில் 65 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டது போல், தமிழ்நாட்டில் 75 லட்சம் வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என தெரிகிறது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தென்காசியில்…

சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்ட மெட்ரோ ரயில்: அலறித் துடித்த பயணிகள்!

சென்னையில் விம்கோ நகர் நோக்கிச் சென்ற மெட்ரோ ரயில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், சுரங்கத்திற்குள் சிக்கியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல்…

வங்காள விரிகுடாவில் பயங்கர நிலநடுக்கம்: மக்களிடையே சுனாமி பீதி

வங்காள விரிகுடாவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி ஏற்படுமோ என்று மக்கள் அச்சமடைந்துள்ளனர். வங்காள விரிகுடாவில் இன்று காலை 7.26 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 4.2 ரிக்டர் அளவிலான ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு…

திடீர் நிலச்சரிவு: கரையில் நின்ற படகுகள் நீரில் மூழ்கி 12 பேர் பலி

பெரு நாட்டில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் ஆற்றுப்படுகையில் நிறுத்தப்பட்டிருந்த 2 படகுகள் நீரில் மூழ்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் உகாயாலி பகுதி அமேசான் ஆற்றுப்படுகையில் படகுத்துறையில் படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. திடீரென அப்பகுதியில் நிலச்சரிவு…

‘தமிழ் கற்கலாம்’…காசி தமிழ் சங்கமம் 4.0 இன்று தொடங்குகிறது!

தமிழ்நாட்டுக்கும், உத்தரப் பிரதேசத்தின் காசி நகருக்கும் இடையிலான ஆழமான நாகரிக பிணைப்புகளைக் கொண்டாடும் காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமத்தின் கருப்பொருள் ‘தமிழ் கற்கலாம்’ என்பதாகும். இதன் மூலம் வெளி மாநில…

‘டிட்வா’ புயலால் பேரழிவு: இலங்கைக்கு சீனா 10 லட்சம் டாலர் நிதியுதவி!

‘டிட்வா’ புயலால் பேரழிவை சந்தித்த இலங்கைக்கு சீனா அவசரகால நிதியுதவியாக 10 லட்சம் டாலர் வழங்கியுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வட தமிழக – புதுவை கடற்பகுதிகளில் பகுதிகளில் நிலவிய ‘டிட்வா’ புயல் இலங்கையின் இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்கச்…

மதவெறி அரசியலுக்கு எதிராக குன்றென நிமிர்ந்து நிற்போம்: சு.வெங்கடேசன் எம்.பி!

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்ற முயலும் மதவெறி சக்திகளை தமிழ்நாடு முறியடிக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும்…

திமுக முன்னாள் எம்.பி வீட்டில் 300 சவரன் நகை கொள்ளை!

திமுகவின் முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் வீட்டில் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தஞ்சாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்துள்ள சித்தமல்லியைச் சேர்ந்தவர் ஏ.கே.எஸ்.விஜயன். இவர் கடந்த 1999, 2004, 2009-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில்…

நடிகை சமந்தாவிற்கு 2வது திருமணம்:காதலரை கைபிடித்தார்!

கோவை ஈஷா யோக மையத்தில் நடிகை சமந்தா, இயக்குநர் ராஜ் நிடிமோருவின் திருமணம் ரகசியமாக நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களின் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சமந்தா, கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை…