நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு: இன்று விசாரணை!

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை…

திருப்பரங்குன்றத்தில் பக்தகோடிகள் மீது தாக்குதல்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

இந்து விரோதப் போக்கைக் கடைபிடித்து வரும் தீயசக்தி திமுக விரைவில் முருகப்பெருமானின் ஆசியோடு தமிழக மக்களால் துரத்தியடிக்கப்படும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். கார்த்திகை தீபத் திருவிழாவில் மதுரை திருப்பரங்குன்றத்தில் வழக்கப்படி உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் திருப்பரங்குன்றம்…

எத்தனை தொகுதிகள்?: மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் ஐவர் குழு சந்திப்பு

சட்டமன்றத் தேர்தலையொட்டி அமைக்கப்பட்ட காங்கிரஸ் ஐவர் குழு, திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியது. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொள்ள தமிழக…

மழைநீர் வடிகால் பணியை முடிக்கவில்லை:அரசு மீது விஜய் குற்றச்சாட்டு

மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை. என்று தமிழக அரசு மீது , தவெக தலைவர் நடிகர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். டிட்வா புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை…

இளையராஜாவுக்கு அந்த உரிமை உண்டு: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அனுமதியின்றி பாடல் பயன்படுத்துவதைத் தடுக்க, பாடலை உருமாற்றம் செய்வதை தடுக்க இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு உரிமை உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் அஜித்குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தை. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் இளையராஜா…

‘நீங்கள் ஒரு தீவிரவாதி’…அதிமுக எம்.பிக்கு வந்த டிஜிட்டல் அரஸ்ட் மிரட்டல்!

என் மீது 17 வழக்குகள் இருப்பதாகவும், உடனடியாக கைது செய்யப்போவதாகவும் தொலைபேசியின் மூலம் காவல்துறை அதிகாரி என்று மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி சண்முகம்  புகார் அளித்துள்ளார். பிரபல தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், ஐ.டி ஊழியர்கள்,…

திருவண்ணாமலையில் இன்று கனமழை எச்சரிக்கை:மகாதீபம் ஏற்றப்படுமா?

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்ற உள்ள நிலையில் இன்று (டிசம்பர் 3) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான ‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு 100 கி.மீ. தூரத்தில்…

முருகனின் ஆசியுடன் திமுக முயற்சி முறியடிக்கப்படும்: நயினார் நாகேந்திரன் நம்பிக்கை!

குன்றம் குமரனுக்கே என்பது ஆணித்தரமாக, மீண்டும் உணர்த்தப்படும். மக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தும் திமுக அரசு தூக்கி எறியப்படும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள…

3 ஆண்டு சிறை: ரயிலில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை

ரயிலில் கற்பூரம் ஏற்றினால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் ரயில்வே பாதுகாப்ப படை எச்சரித்துள்ளது. வாகனங்களில் வெளியூர் பயணம் செல்பவர்கள் சக்கரத்திற்கு எலுமிச்சை பழம் வைத்து கற்பூரம் காட்டி விட்டு பயணத்தை தொடர்வார்கள். தற்போது சபரிமலை சீசனுக்கு ரயிலில் பயணம் செய்யும்…

கொட்டித் தீர்க்கும் கனமழை: இன்று 7 மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

‘டிட்வா’ புயல் எதிரொலியாக கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு 100 கி.மீ. தூரத்தில்…